Wednesday, January 11, 2017

உங்கள் அதிகாரம் மொத்தமும் பறிபோய்விடும்! கார்டன் தூதுவரிடம் மனம் திறந்த ஓ.பன்னீர்செல்வம்...

விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? 
இளவரசியின் மகன் விவேக்..??
ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார்.
TTV தினகரன் மத்திய அரசில் பங்கு கேட்டு மத்திய அமைச்சர் ஆக்கவும் திட்டம்!!...
அனைத்து துறைகளிலும் பங்கு கேட்டு நெருக்கும் சொந்தங்கள்!!!
ஒரு பக்கம் தீபா!! இன்னொரு பக்கம் சொத்து குவிப்பு தீர்ப்பு!!!
இன்னொரு பக்கம் மத்திய அரசின் அச்சுறுத்தல்!!!
மற்றொரு பக்கம் உள்ளுக்குள் உள்ள அதிர்ப்தியாளர்கள் இங்கு சசி குடும்பத்தினர் 
 காலில் விழுந்து மக்களிடையே கெட்ட பெயர் வாங்குவதை விட கூட்டாக நெஞ்சை நிமிர்த்தி ஓரு மாற்று முடிவு எடுக்கலாமா என துடிக்கும் சொந்த கட்சியினர் ஓரு பக்கம்!! 
தடுமாற்றத்தில் சசிகலா இருந்தாலும் ஓ.பி.எஸ்ஸை. ஒதுக்கி வைப்பதில் மிக கவனம் செலுத்தி முதல்வர் நாற்காலியை முதலில் அடைய துடிக்கிறார்!
எது எப்படியோ அடுத்த வாரம் அதிமுகவில் முதல் அனல் பறக்கும்......


ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மாதவன் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் உள்ள அதிமுக மூத்த நிர்வாகிகள் தீபா ஆதரவாளர்கள் வழக்கறிஞர் கிஷோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக ஜயப்பன் கோவில் வந்து தீபா முகவரிக்கு கடிதம் அனுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்குப் போட்டியாக தொடர் கடிதங்களை எழுதி வந்த சசிகலா, தற்போது நிதானமாகச் செயல்பட்டு வருகிறார். 'கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்துக்குள் நூறு சதவீத அதிகாரத்தைக் கைப்பற்றும் வேலையில் நீங்கள் இறங்கினால், இருக்கும் அதிகாரங்களும் பறிபோய்விடும்' என சசிகலா தூதுவரிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...