Thursday, August 8, 2019

அப்புறம் எதுக்கு இந்த நாயி தனிக்கட்சி ஆரம்பிச்சிடுச்சி...



திமுக எம்எல்ஏக்கள் ஓட்டுப்போட்டு என்னை மாநிலங்களவைக்கு அனுப்பினார்கள்; காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் தேர்வானதில்லை- வைகோ.
கொள்கையை விட்டுக் கொடுக்காதவன் வைகோ என்பதை உலகம் அறியும்.
காங்கிரசின் தயவால் தான், நான் மாநிலங்களைவை எம்.பி ஆனேன் என கே.எஸ்.அழகிரி சொல்வது தவறு, என்மீதான வன்மத்தால் கே.எஸ்.அழகிரி இதுபோன்று பேசுகிறார் - வைகோ.
காஷ்மீர் மசோதாவின்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் 12 பேர் வாக்களிக்கவில்லை; அவர்கள் எல்லாம் மத்திய அரசிடம் பணம் வாங்கிவிட்டார்களா?
ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்களால் தான் நான் எம்.பி. ஆனேன் - வைகோ.
ஏற்கனவே 3 முறை மாநிலங்களவை எம்.பி.யானதும் கருணாநிதி தயவால்தான் - வைகோ.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...