Tuesday, March 31, 2020

இப்போதாவது சீனாவின் சூட்சமம் புரிகிறதா ?

*சீனாவில் தொடங்கி இத்தாலி_ஸ்பெயின்_அமெரிக்கா வரை சென்ற கரோனா_வைரஸ் ஏன் சீனாவின் அண்டை நாடான ரஷ்யா மற்றும் வடகொரியாவுக்கு பரவவில்லை ?*
காரணம் வடகொரியாவும் ரஷ்யா வும் சீனாவின் நட்பு நாடுகள். அதனால் வைரஸ் அங்கு போகாது. ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்பு சீனா செய்து வந்த பல பொருளாதார குற்றங்களை ஐநாவில் வெளிப்படுத்தி சீன நிறுவனங்கள் மீது பல தடைகளை விதித்தார். இதற்கு பல நாடுகள் ஆதரவு தந்தனர்.
சீனாவின் முதலீடு இல்லாத நாடுகளே கிடையாது. ஆனால் சீனாவில் அந்நிய முதலீடுகள் கிடையாது. எனவே சீனாவை அந்நிய சந்தைகளுக்கு திறந்துவிட ட்ரம்ப் நிர்பந்தம் செய்ததால் வேறு வழியில்லாமல் சீனா ஒப்பந்தம் செய்தது. அதன்படி சீனாவின் வூகான் மாகாணத்தை அந்நிய முதலீடுகளுக்கு திறப்பதாக சீனா கூறியது.
ஆனால் அதே வூகானில் தான் கரோனா பரவியது. ஏன் ?
கரோனா பீதியால் அந்நிய நிறுவனங்கள் இனி சீனாவுக்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள். அதுதான் சீனாவின் திட்டம். அதாவது வேறு எந்த நாடும் எங்கள் நாட்டில் தொழில் தொடங்கி லாபத்தை எடுத்துச் செல்லக்கூடாது. நாங்கள் தான் உலகின் உற்பத்தி மண்டலமாக என்றும் இருப்போம் என்று சீனாவின் பேராசையால் வூகான் மாகாணத்தில் தான் உருவாக்கிய கரோனா வைரஸை திட்டமிட்டே பரப்பியது சீனா.
காட்டுத்தீ போல் வூகானில் பரவிய கரோனா ஏன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நகருக்கு பரவாமலே #ஐரோப்பிய_அமெரிக்க நாடுகளுக்கு பரவியது ?
வூகானில் பரவிய கரோனா திடீரென #அடங்கியது எப்படி ?
கரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்காத அன்றைய சூழலில் வூகான் நகரில் சீன அதிபர் எந்த உடல் கவசமும் இன்றி எப்படி அங்கு சென்று மருத்துவமனைகளை பார்வையிட்டார் ?
அப்படியென்றால் ஏற்கனவே கரோனாவுக்கான மருந்தை சீனா தயாரித்து தன் வசம் வைத்துள்ளது. வைரஸை உருவாக்கியவன் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்காமலா அதை பரப்புவான் ?
அமெரிக்காவை ஒருநாளும் ராணுவத்தால் நாம் எதிர்கொள்ள முடியாது என கருதிய சீனா..
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை பொருளாதார ரீதியாக சீர்குலைத்து பங்குச்_சந்தையை சரியவைத்து அதன் மூலம் அந்நாட்டு நிறுவனங்களை கைப்பற்ற சீனா கையில் எடுத்த ஆயுதம் தான் கரோனா !
அதாவது ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சியில் உள்ளபோது அந்நாட்டின் பங்குச்சந்தை மிகவும் குறைவாக இருக்கும். இதைப் பயன்படுத்தி சீனா அந்நாட்டின் பங்குகளை வாங்கிக்குவிக்கும்.
முதலில் தன்னை நட்பு நாடாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் சீனா அந்நாட்டிற்கு அதிக அளவில் கடன் கொடுக்கும். பிறகு அந்நாடு கடனை கட்டமுடியாமல் தள்ளாடும் போது அந்நாட்டுடைய வளங்களை தன்வசப்படுத்திக் கொள்ளும்.
இதற்கு சிறந்த உதாரணம் இலங்கை. முதலில் இலங்கைக்கு பல மில்லியன் டாலர்கள் கடன் கொடுத்து இலங்கையை கடனில் தள்ளியது. இலங்கை கடனை திருப்பி தரமுடியாமல் தள்ளாடிய போது இலங்கையில் உள்ள ஹம்மந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்தது. இதைத்தான் ஆங்கிலத்தில் டெப்ட்_ட்ராப் (debt trap)என்பார்கள்
கரோனாவால் பல நாடுகளில் உள்ள பங்குச்சந்தை சரியும்போது சீனாவின் பங்குச்சந்தை உயருகிறதே ?
எப்படி ?
இப்போதாவது சீனாவின் சூட்சமம் புரிகிறதா ?
இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க பொருளாதாரம் சரியும்.
சப்பமூக்கன் ஒரே கல்லில் எத்தனை மாங்காய் அடிக்கிறான் பார்த்தீர்களா ?
🥀 இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் 🌷
நம் நாட்டில் நேற்று, நொய்டா வணிகர்கள் நாட்டுக்கும் இராணுவத்திற்கும் ஆதரவாக தங்கள் இலாப இழப்பை கருத்தில் கொள்ளாமல் 150 மில்லியன் சீன பொருட்களின ஆர்டர் ரத்து செய்து விட்டனர். இன்று மாலை கணக்கின்படி
இந்த பொருட்களின் NCR மதிப்பின் படி சுமார் 1500 கோடி மட்டுமே, ஆனால் சீனா கொதித்துப் போயுள்ளதைக் கண்டால், நாடு முழுவதும் இருந்து சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரத்து செய்யப்பட்டதுப் போலத் தெரிகிறது.
அதனால் தான், இன்று சீனாவின் அரசு சின்ஹூவா பத்திரிகை நிறுவனம் தங்கள் ஜனாதிபதியிடம் சென்று டெல்லியை அடக்கி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
2 பில்லியனுக்கே இந்த நிலை என்றால் 62 $ பில்லியனுக்கான ஆர்டர் இரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?
NSG மற்றும் Masood Azar போன்றவர்களை வீட்டோ அதிகாரத்தினால் தடுத்த சீனாவை நம் நாட்டு வணிகர்கள் மண்டியிட வைத்திருக்கின்றனர் அதுவும் அரசின் ஆணையில்லாமலேயே.... ஒரு வேளை, நாம் அனைவரும் சீன பொருட்களை வாங்குவதை நிறுத்திவிட்டால், பின்னர் வியாபாரிகள் அதை விற்க மாட்டார்கள். சீன பொருட்களை புறக்கணித்த எல்லாத் தொழிலதிபர்களும் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். இப்போது,
நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருப்பதின் விளைவாக, நம் நாட்டின் வலிமை உலகிற்கு உணர்த்தப்படுகிறது, இப்போது தான் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பாரதம் காட்சியளிக்கிறது ... உண்மையான நாட்டுப் பற்றாளர்கள் இச் செய்தியை அணைத்துக் குழுவிற்கும் அனுப்ப வேண்டும். ஒரு வேளை, நாளை இந்தியா சீனாவால் கைப்பற்றப்பட்டால், அதற்கு நாம்தான் பொறுப்பாளிகளாவோம்.
இந்தியாவில் வர்த்தகம் செய்ததன் மூலம் பிரித்தானியர்களும் நம்மை அடிமைகளாக ஆக்கினர், அப்போது நாம் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தோம். ஆனால் இன்று நன்கு கற்று அறிவுள்ளவர்களாக உள்ளோம்.
நம் நாட்டுப் பொருட்களை வாங்கி நம் நாட்டை வளப்படுத்துவோம். நாம் அடுத்த 90 நாட்களுக்கு எந்த ஒரு
வெளிநாட்டு பொருட்களையும்
வாங்கவில்லை என்றால் ...பாரதம்
உலகின் இரண்டாவது மிக
பணக்கார நாடாக முடியும் ..
90 நாட்களில், பாரதத்தின்
2 ரூபாய் 1 டாலர் மதிப்புள்ளதாகி விடும்.
நாம் எவ்வளவோ ஜோக்ஸ் அனுப்புகிறோம் இந்த செய்தியை அனுப்புங்கள் இது ஒரு இயக்கமாகி விடும். கடந்த ஆண்டு, தீபாவளியின் போது செய்யப்பட்ட பிரச்சாரத்தினால் மக்கள் சீன மின் விளக்குகளை வாங்கவில்லை, இதனால் சீனாவின் 20% பொருட்கள் வீணாகி விட்டது. சீனா கொதித்துப் போய் விட்டது.
நண்பர்களே ! நம் நாடு மிகப்பெரியது. இந்த முக்கியமான செய்தியை அனைவருக்கும் அனுப்புங்கள்🙏🏻🙏🏻 ..
நான் இந்த செய்தியை குறைந்தபட்சம் 50 நண்பர்களுக்கு அனுப்புகிறேன்.

🇮🇳 வாழ்க பாரதம் 🇮🇳

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...