Saturday, March 28, 2020

மாறன் குழுமம் கொரோனா ஒழிப்புக்கு வழங்கிய நிதி எத்தனை கோடி?

முதல்வர் எடப்பாடியின் வேண்டுகோளை ஏற்று
தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்
தங்களின் ஒருநாள் ஊதியத்தை கொரோனா
ஒழிப்பு நிதிக்கு அளிக்க உள்ளனர்.
என்னுடைய ஒருநாள் பென்ஷனை முதல்வரின்
நிவாரண நிதிக்கு அனுப்புகிறேன். தற்போது
என்னுடைய வசதி இவ்வளவுதான்!
உழைக்கும் வர்க்கம் தனது சமூகக் கடமையைத்
தயக்கமின்றி ஆற்றி வருகிறது.
ஆசியாவின் பெரும் கோடீஸ்வரக் குடும்பம்
மாறனின் குடும்பம். பெருந்தொழில் அதிபர்கள்
அவர்கள். இதுவரை கொரோனா ஒழிப்புக்கு
பத்துப்பைசா அறிவிக்கவில்லை.
அதனால் என்ன? கலாநிதி மாறனுக்கு முட்டுக்
கொடுக்க கணக்கற்ற சமூக விரோதிகள் வருவார்கள்.
கலாநிதி மாறனின் கூலிப்படை மாறன் குடும்பத்தின்
சுரண்டலை நியாயப் படுத்தும்.
கலாநிதி மாறனின் சுரண்டலை நியாயப் படுத்தும்
புழுவினும் இழிந்த ஈனப்பயல்களை அடையாளம்
காண்போம்!
*****************************************

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...