Tuesday, March 31, 2020

செருப்பால் அடித்தாலும் திருந்தமாட்டானுங்க ஏன்னா போடும் எலும்பு துண்டுகள் நின்றுவிடும்

...தந்தி டிவி
ஹரிஹரன் ,
நான் மதிக்கிறவன் தான்....
இருந்தாலும் தவறை சுட்டிக்காட்ட வேண்டியது ஊடகம் மட்டுமல்ல,
என்னைப் போன்று சாமானியனும் தான்.
ஹரிகரன் ,
அசோக வர்ஷினி.
நீங்களெல்லாம்
வயத்துக்கு சோறு தின்பீர்களா இல்லை மலமா ?
தில்லியில் மூன்று நாள் மத மாநாட்டை பல்லாயிரம் முஸ்லீம்களை கூட்டி நடத்தியது
" தப்லீக் ஜமாத் "
என்ற மத அமைப்பு
இது உலகத்துக்கே தெரியும் .
இந்த செய்தியை சொல்லும் போது விஷீவலாக நீங்கள் காட்ட வேண்டியது அந்த மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லீம்களை தானே ?
ஒரு நாமம் போட்ட ஐயங்காரை காட்டியது எதற்காக .?
அதில் பிராமணன் கலந்து கொண்டாரா ?
மாற்று மதத்தவற்கு அங்கே அனுமதி உண்டா ?
எந்த அடிபடையில் ஏன் இப்படி ஒரு செய்தியை
ஒளிபரப்பினீர்கள் ?
உங்கள் தந்தி ஊடகத்தையும் ,
அதில் இது போன்று விஷம் பரப்பும் வேலை செய்யும் பணியாளர்களாகிய
உங்களை...
நாங்கள் ஏன்..
" ஊடக வேசிகள் என்று அழைக்க கூடாது " ?
உங்களுக்கு ஏன் இந்த
வேசி பிழைப்பு ,
யாரிடம் கூலி பெற்று இந்த வேலையை செய்கிறீர்கள்...??.
தொடர்பு கொண்டு கேட்டால் கோப்பு காட்சி என்று சொல்றீங்க..
ஆம்பிளையா நடங்கடா..

ஏண்டா ...
அய்யா சிவந்தி ஆதித்தன் குடும்பசேர்ந்தவங்களுக்கு...வெட்கம்,மானம்,ரோசம்,எதுவும் கிடையாதா...
எப்பேர்ப்பட்ட வள்ளல் அவர்.அன்னாரின் ஆத்மா மன்னிக்காது உங்களை.
இந்தலட்சணத்துல அசோகவர்ஷிணி ஐயர் வீட்டுப்பெண்.
 மக்கள் ஊடகங்களில் செய்திபார்ப்பது சரியான தகவல்கள்,நாட்டுநடப்பு அறிந்துகொள்வதற்கு,கடச்சி சார்ந்த அரசியல் நிலவரத்தை அறிந்து கொள்வதற்கு அல்ல...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...