Sunday, March 22, 2020

நெஞ்சார்ந்த பாராட்டுகள் அமைச்சர் அவர்களே !!

" காலையில் ராஜிவ் காந்தி மருத்துவமனை , முடித்துவிட்டு சென்ட்ரல் ரயில்நிலையம்
முந்திய இரவு விமான நிலையம் ...
மதியம் மெட்ரோ ட்ரெய்னில் ஆய்வு பயணம் ...
இடை இடையே தொடர்ந்துவரும் அழைப்புகளுக்கு பதில் ...
ரெகுலர் இடைவேளையில் பிரஸ் மீட் ...
கோரோனோ ஹெல்ப் லைன் சென்டர் ஆய்வின் போது , ஒரு காலருக்கு சானெட்டிஸிர் சம்பந்தமாக அவரே அளிக்கும் பதில் ....
இதற்கு நடுவில் எப்போது சாப்பிடுவார் என்று தெரியாது ...
மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை மந்திரி என்ற ஒரு பொறுப்பு ஏற்றதற்கு இவரின் உயிர் பற்றி சிறிதும் கவலை படாமல் மக்கள் தொண்டாற்றும் மனிதர் ..
ஆண்டவன் துணை நிக்கட்டும் ...🙏🙏
நன்றியும் பிராத்தனைகளும்🙏🙏
நெஞ்சார்ந்த பாராட்டுகள் அமைச்சர் அவர்களே !!👏👏👏

Image may contain: 1 person, sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...