Tuesday, March 31, 2020

இதேபோல் கிரக நிலை கடந்த 100,ஆண்டுகளில் இல்லை.

அன்பான வணக்கம் .கடந்த 6,நாட்களில் கொரோனா பரவும் வேகம் உலகம் முழுவதும் அதிகம் ஆகியிருக்கிறது இதிலிருந்து மேலும் இன்று 31,3,2020 காலை 6,00,மணி முதல் நாளை மறுநாள் அதாவது 2, 4, 2020 மதியம் 3,00,மணிவரை வேகமாக பரவும் அபாயம் உண்டு அதாவது ஏற்கனவே இருப்பவர்களுக்கு வெளியே தெரியாமல் இருக்கலாம் இந்த 2,நாட்களில் இன்னும் அதிகமான பேருக்கு இருப்பதாக கண்டு பிடிக்க படும் அது செய்தியாக வரும் போது நமக்கு இன்னும் அச்சம் அதிகரிக்கும் அது தேவையில்லை பயம் வேண்டாம் வீட்டை விட்டு வெளியே வராமல் அரசு அறிவித்து இருக்கும் கை கழுவுதல் இன்னும் பல நடவடிக்கை கள் அதை நாம் முறையாக பின் பற்றினாலே போதும் இந்த 2,நாட்களில் சந்திரன் மிதுனம் இராசியில் ராகுவுடன் இனைவதால் கவனமாக இருக்க வேண்டும் மேலும் ஏப்ரல் 2,ம் தேதி மதியம் 3,00,மணிமுதல் சந்திரன் கடகம் இராசியில் ஆட்சி பெறுவார் 3,4,ம் தேதிமுடிய ஆனாலும் மகரத்தில் செவ்வாய். சனி.மற்றும் குருவின் பார்வை சந்திரன் மீது விழுவதால் இந்த நேரத்தில் நோய் பரவும் சூழல் அதாவது மக்கள் கூட்டம் கூடும் நிலை உருவாகும் இதை மக்கள் தான் உனர்ந்து தவிர்க்க வேண்டும் .அதற்கு மேல் நோய் பரவும் வேகம் குறையும் மே.மாதம் 29,ம் தேதிக்கு பிறகு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் நன்றி !
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...