Sunday, March 22, 2020

"உன்னை விட ஆபத்தான வைரஸ்கள்"

கொரோனா வைரஸ் பரவி வரும் இக்கட்டான சூழலில்
மக்களுக்கான பாதுகாப்புகளை செய்வதற்காக பாராளுமன்றத்தை ஒத்திவைக்காத பாரதப் பிரதமரை
கோபேக் சொன்ன
கேடு கெட்ட திமுக
சட்டசபையை ஒத்திவைக்க சொல்கிறது
மார்ச் 31 வரை
தங்களை தற்காத்துக் கொள்வதற்கு .
தன்னலம் கருதா தலைவர்
நரேந்திர மோதி ஜி எங்கே சுயநலமே உருவான திமுக எங்கே ..
தேசத்திற்காக தன்னை பகடை வைத்து ஓடும் தலைவன் மோதி எங்கே
தேசத்தையே பகடையாக உருட்டி தன்னை வாழ்வித்து வருகின்ற திமுக எங்கே
அதன் கள்ளக்காதலி காங்கிரஸ் எங்கே
ஊழலையே கொள்கையாக கொண்ட கள்ள உறவு களவாணிகள் திமுக காங்கிரஸ் எங்கே
ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுத்து ஊழலற்ற ஆட்சியை தந்து சிங்கம் மோதி ஜி எங்கே ...
மதசார்பற்ற நாடகமாடி
மதக்கலவரங்களை தூண்டிய
அசிங்கங்கள் மத்தியில்
தாய்மதத்தை தூற்றி
ஓட்டிற்காக கள்ள உறவை புதுப்பித்து புதுப்பித்து
ஆட்சியில் அமர்ந்து களவாடிய திருடர்கள் எங்கே
தாய்மதத்தை மதித்து
பிறர் மதத்தை இகழாமல்
உண்மைகளை சொல்லி
தேசத்தலைவனாக
அரியணை ஏறிய
மோதி ஜி எங்கே ....
இன்று ஒரே ஒரு வார்த்தை சொன்ன தலைவருக்காக இந்தியாவே தலைவணங்கி
நின்றது
சுய ஊரடங்கு உத்திரவை
மதித்து மாலை
கைதட்டி மணி அடித்து
சங்கொலிகளை எழுப்பி
ஆர்ப்பரித்தது நன்றியினை சொன்னது.
இதை எதிர்த்து கறுப்பு பலூன்களை பறக்க விட முடியாமல் வயிறு எரிந்து
போலிகளாய் கைதட்டி நின்றன
நாத்திக கூட்டணி
கொரோனாக்கள்.
ஐய்யய்யோ !
இதென்ன பெரிய
எழவா போச்சு .
இந்த கொரோனாக்களை வைத்து எழவு அரசியலை செய்து
மிகப்பெரிய
அரசியல் பழிவாங்கலை செய்ய வழி இல்லாமல்
2024 லிலும் மீண்டும் மோதியா ???
என்று காவித் தலைவனை நினைத்து உள்ளே
வயிறு எரிந்து
வெளியே போலிகளாய் காலிகள் கைதட்டினர் ..
சபாஷ் !
இது தான் தர்மயுத்தம் !
ஏய் கொரோனாவே
உன்னை
விட மிக ஆபத்தான
வைரஸ்கள் இவர்கள் .
போ போ
எங்கள் மாபெரும் தலைவன்
வழி நடந்து
கொரோனாவே உன்னை மட்டுமல்ல
இவர்களையும் ஒழிப்போம் !
பாரத் மாதா கீ ஜே...
ஜெய்ஹிந்த்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...