Saturday, April 11, 2020

நோயாளிகள் எங்கே ?

அரசு மருத்துவமனைகள் மட்டுமே உண்மை முகத்துடன் உலா வருவதாக தோன்றுகிறது:
மருத்துவமனைகளில் OPD மூடப்பட்டுள்ளது; இருந்தபோதிலும், இந்த அவசரகாலத்தில் எந்த அவசர கேசும் 99% இல்லை !
நோய்கள் இவ்வளவு எவ்வாறு குறைந்து?
தெருக்களில் வாகனங்களும் அதிகமாக இல்லை ; எனவே சாலை விபத்து எதுவும் இல்லை.
மதுக்கடைகள் மூடிக் கிடக்கின்றன –மது குடிப்பதால் ஏற்படும் சாவுகள் மற்றும் கொலைகள் நின்று விட்டன
ஆனால் மாரடைப்பு, மூளை இரத்தக்கசிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் இல்லை ?? (Sugar ஒரு ஏமாற்றுவேலை)
கொரோனாவின் காலத்தில் யாரும் சிகிச்சை பெறவில்லை என்று யாரிடமிருந்தும் புகார் இல்லை? இது எப்படி நடந்தது?
சென்னையில் சுடுகாட்டிற்கு தினமும் வரும் இறந்த உடல்களின் எண்ணிக்கை 90% சதவீதம் குறைந்துள்ளது?!!!!.
கோடை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இறந்த உடல் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் தற்போது இறந்த உடல்களுக்கு ஏன் பெரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று தெரியவில்லை??????!!!!!.
மருத்துவமனைகளில் இருந்த அனைத்து நோய்களும் காணவில்லை என்பது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது, கொரோனா வைரஸ் அனைத்து நோய்களையும் அழித்துவிட்டதா / பாதித்ததா ...?
இல்லை. இது மருத்துவத் தொழிலை வணிகமயமாக்குவது குறித்த கேள்வியை எழுப்புகிறது. ஆம் MBA படித்தவர்களை தேர்வு செய்து Sales team நடத்துமளவுக்கு வணிகமயம்.
எந்த நோயும் இல்லாத இடத்தில், மருத்துவர்கள் அதை உருவாக்கி பிரமாண்டமாக்குகிறார்கள்.
கார்ப்பரேட் மருத்துவமனைகள் தோன்றிய பின்னர், நெருக்கடி அதீதமாகிவிட்டது. சுகபிரசவங்கள் காணாமல் போனது.
சிறிதளவு குளிர் காய்ச்சல் மற்றும் இருமல் வந்தாலே, வசதிக்கேற்ப ஆயிரம் முதல் லட்சம் கூட மக்கள் செலவழிப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் தற்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் ஈ ஓட்டுகிறார்கள்!!!!! படுக்கைகள் காலியாக கிடக்கின்றன.
டாக்டர்களின் சேவையின் முக்கியத்துவத்தை குறைக்க நான் முயற்சிக்கவில்லை. அது என் வேலையுமல்ல.
விபத்து மாரடைப்பு சிக்கலான பிரசவம் போன்ற தவிர்க்க முடியாத நேரங்களில் அவர்களின் பணி அளவிட முடியாது
இந்த நெருக்கடியின் போது நான் சேவைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன், ஆனால் இந்த நோய்கள் பற்றிய சந்தேகம் அதிகமாகிவிட்டது.
பல சிக்கல்களும் டாக்டர்களால் ஏற்படுகின்றன அதற்கு வாய்ப்பாக இருப்பது Frequent health check up (இதுக்கு தனியா Point பாய்ண்ட் எடுத்து வரேன்).
இது தவிர, மக்கள் வீட்டு உணவை சாப்பிடுகிறார்கள், உணவகங்களில் அல்ல,
நிச்சயம் இது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும்.
அரசானது தனது வேலையைச் சரியாகச் செய்து, மக்களுக்கு சுத்தமான நீரும், தூய உணவும் கிடைத்தால், பாதி நோய்கள் இதுபோன்று அகற்றப்படும்.
கனடாவில் முன்பு நடந்த ஒரு ஆய்வு இது:
நீண்ட காலமாக மருத்துவர்களின் வேலைநிறுத்தம் இருந்த காலகட்டத்தில் இறப்பு விகிதம் குறைந்துவிட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆரோக்கியம் என்பது நம் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும், இது மருத்துவர்களை மட்டுமே சார்ந்தது அல்ல.
கல்வி காசானபின் , மக்கள் ஆரோக்கியமாக இருப்பதை கார்ப்பரேட் உலக மருத்துவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
அவர்களும் மனிதர்கள்தானே??? அவர்களுக்கும் பசிக்கும்ல..!!??

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...