இந்த மரங்கொத்தி (woodpecker) குளிர்காலத்திற்கு தனக்கு தேவையான உணவை இந்த மரத்தில் சேகரித்து வைத்துள்ளது. உணவை சேகரிப்பதற்காக பட்டுப் போன மரமாக தேர்ந்தெடுத்து அதில் ஓட்டை போட்டு கருவாலிக்கொட்டை ( acorn) சேகரித்து வைத்துள்ளது ஓட்டை கூட அகலமாய் போட்டால் வேறு பறவைகளூம் பிற உயிரினங்களுப் திருடிச்சென்று விடும்; சிறிதாக ஓட்டை போட்டால் கொட்டை உள்ளே வைக்கும் போது சிதைந்து விடும் என கருதி சரியான அளவில் துவாரம் அமைத்து கொட்டைகளை அதில் வைக்கின்றன. ஒரு மரத்தில் 50,000 அளவிற்கு கூட தனக்கான உணவை சேமித்து வைக்குமாம். குறைந்த அறிவு கொண்ட இந்த பறவை உணவு சேமிப்பை அதை எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற அறிவையும் நமக்கு சொல்வதாக அதன் செயல் உள்ளதே... ஆனால் நாம் உற்பத்தி செய்த தானியத்தை பாதுகாத்து வைக்க ஒரு குடோன் கூட இல்லாம ரோட்டுல நினைய வைப்போம் ஆன கோடிக்கணக்கா செலவு செய்து கிரிகெட் கிரவுண்டு கட்டுவோம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Friday, July 2, 2021
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment