#கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு #டிஜிபி #தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி ''கோயிலுக்கு வந்த எங்க மாநில பெண் ஒருத்தரை கூட்டு பாலியல் பலாத்காரம் பண்ணியிருக்கானுக உங்க ஊர்ல. அதுக்கு உங்க ஊர் போலிஸ் புகார்க் கூட வாங்க மாட்டீங்களா..!?'' என கேட்பதைவிட வேற என்ன அசிங்கம் இருக்கப்போகுது..?!
இதை பற்றி எந்த ஊடகமாவது வாயை திறந்துச்சா?!
சசிகலா 500வது ஆடியோ வெளியிட்டுச்சா? ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? சேப்பாக்கம் சேகுவேரா இன்னைக்கு எந்த தெரு கக்கூசை எட்டிப்பார்த்தாரு? அணில் ஓடினதால பவர் கட் ன்னு வேற திசையில் உருண்டுட்டு இருப்பானுக...! 



No comments:
Post a Comment