நீட் பாதிப்பு (?) குறித்து ஆராய எ கே ராஜன் குழு அமைக்க பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் வியப்பூட்டுகின்றன ! பாதிப்புகளை ஆராய்ந்தால்தான் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்க முடியும் என கருத்து ! 4 வருடங்களாக அமைதியாகத்தானே நடந்து கொண்டிருக்கிறது நீட் தேர்வு ! யாருக்கு பாதிப்பு என்று யாரேனும் (குறிப்பாக மாணவர்களுக்கு) வழக்கு தொடர்ந்தார்களா ? உண்மையாக
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, July 13, 2021
திமுக வின் குழு ஆராயட்டும்"என உயர்நீதிமன்றம் தீர்ப்பு எழுத முடியாது!
பாதிக்கப்பட்டது தனியார் கல்லூரி கல்வி தந்தைகள்தான் என்பது பட்டவர்த்தனம் ! இதில் உயர்நீதி மன்றம் வழக்கு தொடர்ந்தவரையே நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு ? என்றும் கூறி இருக்கிறது ! எனவே தாராளமாக எ கே ராஜன் குழு ஆராய்ந்துவிட்டு போகட்டும் ! மேற்கொண்டு என்ன செய்ய போகிறார்கள் என்றும் பார்க்கலாம் ! உச்சநீதி மன்றம் 7 பேர் கொண்ட அமர்வு சாதக பதக்கங்களை ஆராயாமல் தீர்ப்பளித்து விட்டார்களா என்ன ? இது ஒரு அரசியல் விளையாட்டு அவ்வளவுதான் ! ஏதோ தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டது போல சித்தரிக்க படுகிறது ! பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்ன செய்வார்கள் எனறு !
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment