Monday, July 12, 2021

என்ன ஒரு ஆணவம் இல்லாத அமைதி.

 இவரது பெயர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ்.

சாதாரணமாக இருக்கும் இவர் DRDO வில் புகழ்பெற்ற விஞ்ஞானி... இந்திய அரசாங்கத்தில் ஒரு விஞ்ஞானி அடையக்கூடிய மிக உயர்ந்த பதவி. தற்போது டிஆர்டிஓவில் ஏரோநாட்டிகல் பிரிவின் இயக்குநர் ஜெனரலாக உள்ளார். இந்தியாவின் ஏவுகணை பெண்.
5,000 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கான தொழில்நுட்பம் இவரது தலைமையின் கீழ்தான் உருவாக்கப்பட்டது.
வாழ்த்துக்கள்
மேடம்.
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...