Monday, September 27, 2021

"#வியாபார மந்தம் நீங்கி செழிப்பு ஏற்ப்பட""...🏵🏵🏵

 வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அதில் கொஞ்சம் பன்னீரும் ஒரு ஏலக்காயும் போட்டு உங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை

"ஓம் ஸ்ரீம் .................தெய்வத்தின் பெயர் சேர்த்து 108"முறை
ஜெபித்தப்படி கிழக்கு திசையில் ஆரம்பித்து எல்லா திசைகளிலும் அந்த நீரை தெளித்து விடவும் கண் திருஷ்டி எதிரிகளின் கெட்ட எண்ணங்கள் நீங்கி தொழில் விருக்திஅடையும் மீதமுள்ள நீரைக்கொண்டு முகம் கழுவவும்..
இதை காலை 9 to 10"மணிக்குள்ளும் அல்லது மாலை"6 முதல் 7.30"வரைக்குள் செய்து முடிக்கவும் .
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...