Tuesday, September 28, 2021

*🟢வாழ்வோம் வளமுடன்..!*

 

🟢பழம் தின்னும் கிளியும், பிணம் தின்னும் கழுகும், பறவை இனம் தான்.,
ஆனால் தரம் வேறு, அதன் தன்மையும் வெவ்வேறு...!!
🟢அது போல் தான் நாய்களும் நரிகளும்
உருவில் ஒன்று தான்
ஆனால் குணங்கள் வேறு,
நாய் ஒரு வேளை உணவு அளித்தவரை சாகும் வரை நினைவில் வைத்து நன்றி உணர்வுடன் இருக்கும்,
ஆனால் நரியின் தந்திரம் வேறு..!!
🟢ஒவ்வொரு மனிதருக்கும் ஆயிரம் ஆசைகள், ஆயிரம் கவலைகள்..,
🟢தேவை இருக்கும் வரை நம்மை தேடுவார்கள் தேவை முடிந்த பிறகு முதுகில் குத்துவார்கள்...!!
🟢நம்பிக்கை இருக்கும் வரை வாழ்க்கை சலிப்பதில்லை...!!
🟢ஆடையின்றி அழுகையோடு பிறந்தோம்....!!
🟢ஆசையுடன் வளர்ந்தோம் அடுத்த நொடி நமது இல்லை என்று தெரிந்தும்...!!
🟢வாழ்க்கை என்னும் இந்த பயிற்சியை..,
யாரே ஒருவர் நமக்கு (அனுபவத்தை) தந்துவிட்டு தான் செல்வார்கள் அது அவர்கள் குணம்..!!
🟢விடாது தொடர்வோம் நாம் நாமாகவே வெற்றி பெறும் நம் முயற்சியை...!!
🟢வாழும் நாட்களை பயனுள்ளதாக பிறருக்கு நன்மை பயக்கும் விதமாக வாழ்ந்து செல்வோம்..!!
🟢அடிக்கும் காற்றும் பொழியும் மழையும் ஆள்பார்த்து வீசுவதும் இல்லை, விளைநிலம் பார்த்து பொழிவதும் இல்லை...!!
🌳🎈🌳🎈🌳🎈🌳🎈
*வாழ்வு இனிதாகட்டும்*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...