Wednesday, September 22, 2021

Praise the lord shiva ..

 பிரபஞ்சத்தினை படைத்த ஆதிபராசக்தி தேரோட்ட மனிதன் தேரில் அமர்வது எவ்வளவு தவறான செயல்!

நம்முடைய நாயன்மார்கள் சித்தர்கள்.வள்ளலார் இவர்களெல்லாம் கூறியது என்ன??
இறைவனே மிகப்பெரியவர் நாம் சாதாரண அழியக்கூடிய மனிதர்கள் இறைவனை தாழ்வாக நினைக்க கூடாது என்றுதானே
ஆனால் இங்கே பராசக்தியை விட மனிதனுக்கு முக்கியத்துவம் இது எத்தகைய நியாயம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...