Friday, September 24, 2021

மனதுக்குள் இறைவனைத் தோழுதால் போதுமே!

 தமிழில் அர்ச்சனை வேண்டும் என்று வாய்ஜாலம் காட்டுபவர்கள் கடைசியாக கோவிலுக்குச் சென்று எப்போது அர்ச்சனை செய்தீர்கள். அர்ச்சனையே செய்யாத உங்களுக்கு அர்ச்சனை செய்யும் நான் எந்த மொழியில் செய்தாலென்ன?

திருப்பாவையும் திருப்பல்லாண்டும் பாடப்படாத வைஷ்ணவ கோவில்களுமில்லை, கந்தஷ்டி கவசம் பாடப்படாத முருகர் கோவில்களுமில்லை, தேவாரம் பாடப்படாத சிவன் கோவில்களுமில்லை.
தமிழ் பாடல்களில் மட்டுமே ஹிந்து மதம் உள்ளது. அவற்றை பள்ளிப் பாடங்களில் இருந்து நீக்கியவர்கள் தமிழை, தமிழ் மொழியை வளர்க்கிறார்களா? 'பசுத்தோல் போர்த்திய' .... பழமொழி நினைவுக்கு வருகிறது.
ஹிந்து ஆன்மீகத்தை தாக்குவதற்கு ஹிந்து விரோதிகளின் ஆயுதம் தான் தமிழ் மொழி.
முதலில் தமிழ்ப்பாடல், தமிழ் அர்ச்சனை.
பிறகு பாடலே வேண்டாம், மனதுக்குள் இறைவனைத் தோழுதால் போதுமே!
பின்னர் கோவிலே வேண்டாம்.
ஹிந்துக்கள் இருக்கும் வரை தான் தமிழ் இருக்கும். ஹிந்து காஷ்மீரிகள் துரத்தப்பட்ட பின்னர் காஷ்மீரின் மொழி உருது ஆக ஆனது போல. தமிழ் மாநிலத்தில் ஹிந்துக்கள் இல்லாவிட்டால் தமிழும் காணாமல் போய் விடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...