Monday, September 27, 2021

இந்தியாவில், அதிலும் குறிப்பாக மதம் மாற்றும் சக்திகள் அதிக அளவில் மதம் மாற்றுவது ஏன்? அதுவும் யாரை?

 மதம் மாற்றம் இங்கு அதிகம் ஏனென்றால், இங்கு தான் பகுத்தறிவு கருப்பர் கூட்டத்துக்கும் சிறுபான்மை

யினர்களுக்கும் கொம்பு உள்ளது...எதையும், எங்கேயும், யாரையும் முட்டிப் பார்ப்பார்கள்; தங்களோடு சேர்க்கப் பார்ப்பார்கள்; குறிப்பாக முற்பட்ட வகுப்பினர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களை...
இவர்கள் இரண்டு பிரிவினர்கள் மட்டுமே கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் மற்றும் சில காரணங்களால் சமுதாயத்தில் ஆதிக்க சக்திகளால் இன்றளவும் ஒதுக்கி வைத்தே பார்க்கப்படுகிறார்கள்..
They are all the easy prey..
இதில் மாற்றுக் கருத்து இருந்தால் குறிப்பிடவும்...!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...