Monday, September 27, 2021

சில காலம்...

 இதில் எத்தனை அனுபவங்கள் மனித வாழ்வில் அனைவருக்குமேவிருந்தோம்பலில்தேவையில்லாமல்செலவுசெய்துவாழ வழி தெரியாமல் சிலகாலம்...

வாழ்ந்த கடன் தீர்க்க சில காலம்...
பட்ட பழி போக்க சில காலம்...
வியாதிகளில்மீண்டு எழுந்து நடக்க போராடி சிலகாலம்...
இனி வாழ்வே வேண்டாமென சிலகாலம்...
வலிகளில் வாடித்துடித்து சிலகாலம்...
குற்றமின்றியே சிலுவை ஏற்று சிலகாலம்...
வாழ்ந்து கடக்க போராடி சிலகாலம்...வாழ்வை கற்க சிலகாலம்...
உறவுகளை பிரிந்து துடித்து சிலகாலம்...
உறவுகளிடம்நண்பர்களிடமும் அன்புக்காய் மடியேந்தி சிலகாலம்...
அன்பானவர்களை புரியவைக்க போராடி சிலகாலம்...
புரியாத உறவுகளில் மடிப்பிச்சை ஏந்தி சிலகாலம்...
உறவுகளின் மௌனங்களில்
புறம் பேசுவதில் உடைந்து நொறுங்கி சிலகாலம்...
உயிரை மாய்க்க நினைத்தும் சிலகாலம்...
பிரிவின் துடிப்பில் பலகாலம்...
மரத்துப்போன மனதுடன் சிலகாலம்...
எதுவரினும் வரட்டுமென நிகழ்காலம்...
வாழ்க்கையில் கொஞ்சம் சக்திகொடு...
அலைச்சலின்றி படுக்கையில் விழாமல் எனை அழைத்துக் கொள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...