Saturday, June 4, 2016

பொது மக்களுக்கு கொண்டு செல்வது நம் உடனடி தேவை

தொடர்ந்து நடக்கின்ற போக்கு வரத்து விபத்துகளை பார்க்கும் பொழுது இதை பற்றிய விழிப்புணர்வை நாம் பொது மக்களுக்கு கொண்டு செல்வது நம் உடனடி தேவை
1-முதலில் அரசாங்கம் இதை பற்றிய ஆவன படங்களை எடுத்து மக்களிடம் சேர்க்க வேண்டும்
2- அனைத்து ஊடகங்களும் முன் வந்து இது பற்றிய நிகழ்சிகளை 
வழங்க வேண்டும்
3- அனைத்து எழுத்தாளர்களும் ,சமூக
ஆர்வலர்களும் இது பற்றி எழுத வேண்டும்
4- முகநூல் பதிவர்கள் தொடர்ந்து இது பற்றி எழுதிட வேண்டும்
5- பள்ளி கல்லூரிகளில் இது பற்றி அதிகம் சொல்லி தரவேண்டும்
6- mot , quality assurance ,licence
போன்றவை சரியாக விதி மீறல் இல்லாமல் இருக்க வேண்டும்
7- சாலை விதிகள் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
8- சாலை விதிகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
9- தனியார் வசம் உள்ள வண்டிகள் quality assurance பெறாவிட்டால் உரிமம் ரத்து செய்ய படவேண்டும்
10-குடித்து விட்டு ,மொபைல் பேசி கொண்டு , அதிக பயணிகளை ஏற்றி கொண்டு ,இப்படி செய்வோர் மீது பாரபட்சமின்றி
சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பட வேண்டும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...