Wednesday, July 20, 2016

🔴🎈சினிமாவும்&?🐢காவிரியும(்!)🌿--
இன்றையக் கண்ணோட்டம்.🔴
🌅வெளியாவதில் தடை என்றால்
உடனே நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது😡
😈விஸ்வரூபத்திற்கு தடையா?
எதிர்கட்சி தலைவர் குரல்கொடுக்கிறார்😡
🙏முதல்வர் கருத்து சொல்கிறார்.👆
😈கொம்பனுக்குதடையா?
இல்லையென உடனே நீதிமன்றம் அறிவிக்கிறது😈
😡உத்தமவில்லனுக்கு தடையா?
உடனே நீதிமன்றம் தீர்ப்புவழங்குகிறது.📖
🚫அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரிக்கிறது. அதற்குவழக்கறிஞர்கள்,நீதிமன்றம் சொல்லும் காரணம்,
"10கோடி அல்லது 100கோடி முதல்போட்டு படம் எடுத்திருங்காங்க
படம் வெளியாகலைன்னா பயங்கர நட்டம் வரும்"என்கிறார்கள்.
🔴யாராருக்கு நட்டம்?
தயாரிப்பாளர்-1to 4பேர்
இயக்குனர் -1 ஆள்.
திரைப்பட கலைஞர்கள், தொழிலாளிகள் 500பேர்.
படத்தைவாங்கிய பிறகு விநியோகஸ்தர்கள் 100பேர்
மொத்தத்தில் ஒரு படம் வெளியாக வில்லையென்றால் 1000லிருந்து 5000பேர்வரை பாதிக்கப்படலாம்.
🔴😭😭ஆனால், காவிரி,முல்லைப் பெரியாறில்
தண்ணீர் வரவில்லையென்றால்
காவிரியில் 14லட்சம்ஏக்கர்
பெரியாறில் 3லட்சம் ஏக்கர்.
குடும்பத்துக்கு 4பேர் என்றாலும்
17×4=68லட்சம் பேர்,
மறைமுக வேலைவாய்ப்பில் 1கோடிபேர்.
ஏறத்தாழ 2கோடிபேருக்கு பாதிப்பு
அதுவும் வாழ்வாதாரம்.😰😢😭😰😓
சினிமா வழக்கென்றால் உடனடியாக விசாரிக்கிறது
😎சல்மான்கானுக்கு 1மணிக்கு தண்டனை, 5மணிக்கு ஜாமின்
மின்சார வேகத்தில் தீர்ப்பு வருகிறது.🎅
சுப்ரமணியசாமிக்காக நீதிபதியே காத்திருக்கிறார்.
👳அம்பானிக்கும்,டாட்டாவுக்கும்
விடுமுறையில்கூட நீதிமன்றம் இயங்குகிறது. அவசரஅவசரமாக
அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் படுகிறது.👓
😡அதுவே காவிரிபிரச்சனை என்றால்,
50ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கிறது
முல்லைப்பெரியாறுக்கு 40ஆண்டுகள்
வழக்கு நடக்கிறது.😳😱😤😲😵😴😋😩😫
சினிமாவே இல்லையென்றாலும்
யாரும் சாகப்போவதில்லை.
🌴🌿விவசாயம் 🍀🌿இல்லையென்றால் உலகே அழிந்துவிடும்😡👹👺
🌿🍀விவசாயம் ☔செய்யமுடியவில்லை என்பதால் 3லட்சம் விவசாயிகள் செத்து ரத்த சாட்சியாக மாறிவிட்டார்கள்.👺😹😭😖😡😵😲😷😰
🅾⚠⚠இதை அவசர வழக்காக விசாரிக்காதது ஏன்?❓❓❓💥
1ந்தேதி வெளியாகும்படம் 10ந்தேதி வெளியானால் குடிமுழுகிப் போகாது.
🌱🌿பயிருக்கு தண்ணீர் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லையென்றால்
குடிமுழுகித்தான் போகும்.🐽😿😭😢
👒விதைப்பு தள்ளிப்போனால் பருவம் மாறி மழைக்காலத்தில் பயிரும்
முழுகித்தான் போகும்.🌴🌴
🎻மழைக்காலத்தில் சினிமாவுக்கு குடையோடு போகலாம்.🎉🎎
மழைக்காலத்தில் அறுவடைக்கு
குடையோடு போக முடியுமா?
😍😎சல்மான்கான் சிறைக்குப் போனால்
ஐயகோ! 500கோடி முதல் போட்ட தயாரிப்பாளர் என்ன ஆவது?
என ஆதங்கப்படுகின்றன
விபச்சார ஊடகங்கள்.😍😱👙🎆
🗿🎭அவரை விடுதலை செய்ய வேண்டுமென பாம்பேயில் ரசிகப் பொறுக்கிகள் போராட்டம் நடத்துகின்றனர்.🎢
😢😭அதே மகாராஷ்டிராவில்தான்
விவசாயிகளின் தற்கொலை மண்டலமான விதர்பாவும் இருக்கிறது.😲😵😴😰
🌿🍀🌴🌿விவசாயம் 🍀🌴🌾
இது உயிர்வாழும் பிரச்சனை.🌎🌱🌿
வாழ்வாதாரப் பிரச்சனை.
இது தேசத்தின் பிரச்சனை.🌏🌎🌍🌾🌿🙏
😱❗நதிநீர் பிரச்சனையை மட்டும் இழுத்தடிப்பது ஏன்? ❓❗❌😜😜💤
😡
💥💢அதற்கான சட்டமில்லையா? 📚📖✒அதை நடைமுறைப்படுத்த திட்டமில்லையா?💢❓⭕❓❗❓❗
😡😜ஒரே காரணம்தான்,
இந்தியச் சந்தை (ALL BIG CORPORATES 🏁🏁🏁) 🇨🇮தகர்ந்துவிடும்
அதற்கு இளிச்சவாய் தமிழகம் பலியாக வேண்டும். 😓😓😡😱
🙏🙏 PLEASE SHARE TO ALL YOUR FRIENDS GROUP..🙏🙏🙏 FOR OUR FARMERS SAKE.🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...