Monday, July 25, 2016

*இந்திய மாநிலங்களின் பெயர்காரணம்.*


1. *ஆந்திர பிரதேசம்.*
தெற்கு பிராந்தியம். சமஸ்கிருதத்தில் "ஆந்த்ரா" என்றால் தெற்கு என்று பொருள்.

2. *அருணாச்சல பிரதேசம்*
முதல்ஒளி மலைகள் பிராந்தியம். சமஸ்கிருதத்தில் "அருணா" என்றால் "முதல்ஒளி" அல்லது "மூலஒளி" என்று பொருள். இந்தியாவல் முதல் சூர்ய உதயம் இங்கு நடைபெருவதால் இப்பெயர் ஏற்பட்டது.
3. *அஸ்ஸாம்*
நிலையற்ற சமஸ்கிருதத்தில் "அஸமா" என்றால் "நிலையற்ற" என்று பொருள்.
4. *பிகார்*
புத்தமடலாயம் சமஸ்கிருதத்தில் "விகார்" என்றால் " புத்தர் கோவில்" என்று பொருள். பிராகிருதத்தில் பிகார்.
5. *சத்திஸ்கர்*
36 கோட்டைகள். ஹிந்தியில் சத்திஸ் என்றால் 36.
6. *கோவா*
பசு மந்தை
சமஸ்கிருதத்தில் "கோ" என்றால் "பசு".
7. *குஜராத்*
குஜ்ஜார் இன மக்களின் நிலம். 7ம் நூற்றாண்டில் குஜ்ஜார் மக்கள் இப்பகுதியை ஆண்டதால் இப்பெயர் ஏற்பட்டது. குஜ்ஜார் அல்லது கூர்ஜர என்றும் அழைக்கப்பட்டது.
8. *ஹரியானா*
விஷ்ணுபகவான் வந்த இடம். மகாபாரத போர் நடந்த குருேக்ஷத்திரம் உள்ள பகுதி. அங்கு கிருஷ்ணர் வந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.
9. *ஹிமாச்சல் பிரதேசம்*
பனிமலை பிராந்தியம்.
10. *ஜம்மு & காஸ்மீர்*
ராஜா ஜம்பு லோசன் ஆண்ட பகுதி ஜம்மு காஸ்யப ரிஷி வாழ்ந்த பகுதி என்பதால் காஸ்யப என்று அழைத்தனர். உருதுவில் காஸ்மிர் என்றனர்.
11. *ஜார்கண்ட்*
வனம் நிறைந்த மலைகள்.
ஜார் - வனம்
கண்ட் - மலைகள்
12. *கருநாடகா*
உயர்நில நாடு
13. *கேரளா*
சேர்க்கப்பட்ட நாடு. பரசுராமர் அம்பு எய்து கடலை வற்றச்செய்து உருவாக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது.
14. *மத்ய பிரதேசம்*
மத்திய அல்லது நடுவண் பிராந்தியம்.
15. *மகாராஷ்ட்ரா*
சிறந்த(அ)பெரிய நாடு.
16. *மணிப்பூர்*
நகை(அ)ஆபரணங்களின் நிலம்.
17. *மேகலாயா*
மேகங்களின் நிலம்.
18. *மிஸோரம்*
உயர்நிலத்தில் வாழும் மக்களின் பகுதி.
19. *நாகலாந்து*
நாகர் இன மக்களின் நிலம்.
20. *ஒடிசா(அ)ஒரிசா*
ஓட்ர இன மக்களின் நாடு.
21. *பஞ்சாப்*
ஐந்து நதிகள்
22. *ராஜஸ்தான்*
ராஜபுத்திர இன மக்களின் இடம்.
23. *சிக்கிம்*
புதிய அரண்மனை. திபெத்திய மொழியில் "சு" என்றால் "புதிய" என்றும் "க்யிம்" என்றால் அரண்மனை.
24. *தமிழ்நாடு*
தமிழர்களின் நாடு.
25. *தெலுங்கானா*
தெலுங்கர்களின் இடம்.
26. *திரிபுரா*
திரிபுர சுந்தரி என்னும் கடவுளின் பெயரால் ஏற்பட்டது. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...