எல்லையில் நிக்குற இராணுவ வீரர்களோட உயிரவிட...
கொழுப்பு எடுத்து போய் கொரானா பரப்புன தேசதுரோகிகளுடைய உயிர் அவ்வளவு பெரிதா ????
எவ்ளவோ கேவலமான அரசியல் பாருங்க !!
எதுனால இந்த கோரிக்கை....
பாதிக்கபட்டவன் 90% மத்தவனுங்க அப்படிங்கறதாலதான் .....
என்ன சொல்றீங்க கலைஞர் ஒவ்வொ௫ காசும் சேர்க்க எத்தனை திட்டம் போட்டு வசூல் செய்தாா் தெரியுமா .பிச்சைக்காரா் மறுவாழ்வு, கண்ணொளி வழங்குதல், ஊழலை எதிர்த்து வழக்காட, அண்ணா அறிவாலயம் கட்ட என தன்அறிவு கூா்மையையும், உடன்பிறப்புகளின் எதையும் தாங்கும் இதயத்தை மூலதனமாக வைத்து சோ்த்தது. உடன்பிறப்புகளே ஒ௫ காசு சாப்பிட உாிமையில்லாத போது எப்படி மக்களுக்கு வாாி வழங்குவது. காசை சேர்க்க மட்டுமே பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. வாாி வீச அல்ல.

No comments:
Post a Comment