Friday, May 29, 2020

நமது மக்கள் உழைத்து வாழ விரும்புவதில்லை.

சேலத்தில் நல்ல பிரபலமான ஹோட்டல்!
நடத்துபவர் தமிழர், சப்ளை மற்றும் கிளீனிங் ஒருவர் கூட தமிழ் ஆட்கள் இல்லை, ஆர்டர் எடுப்பவர்கள் மட்டும் தமிழர்கள்!
ஏங்க இப்படி?
நம்ம ஆட்கள் இந்த வேலைகளுக்கு வரமாட்டேங்குறாங்க, வந்தாலும் ஒழுங்கா வேலைக்கு வருவதில்லை!
சிமெண்ட் மற்றும் கம்பிகள் கடை!
இதே நிலை, நம்ம ஆளுங்க வெயிட் தூக்க சலிப்பு, வேலைக்கு ஒழுங்கா வருவதில்லை!
இதே போல பற்பல சிறுதொழில் நிறுவனங்கள் வடநாட்டான் 6 நாள் வேலை செய்கிறான், நம்ம ஆளுங்க நாலு நாள் கூட வருவதில்லை, தொழில் பக்தியும் இல்லை! ஓவரா கடன் கேட்டு தொல்லை செய்கிறார்கள் என தமிழ் முதலாளிகளே புலம்புகிறார்கள்!
அப்படியே இஸ்லாமிய நிறுவனங்கள், கடைகள் எப்படி என்று பார்த்தால் வேலை செய்பவர் அனைவரும் இஸ்லாமியர்களே, மதச்சார்பற்ற தமிழனுக்கு கூட அங்கே வேலை இல்லை!
ஆனால் இங்கே தொழிலை வடநாட்டான் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துவதாக மேடையில் தூண்டி விட்டால் கை தட்டி விசிலடித்து வாய்ப்பு கிடைத்தால் வடநாட்டானையும் அடிக்கலாம்னு வன்மத்தோடு ஒரு கூட்டம்!
எவனும் ஏன் வேலைக்கு போகலை, ஒழுங்கா வேலைக்கு போ, சம்பாதி, குடும்பத்தை காப்பாத்துனு மேடை போட்டு சொல்ல வக்கில்லை!
போதாக்குறைக்கு குடிப்பழக்கம் பெருகிவிட்டது, குடியும், சினிமாவும் சேமிப்பு காசை சீரழிக்கின்றன!
இப்பவே திருந்தினால் உண்டு, இல்லையேல் ரொம்ப கஷ்டம் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...