Sunday, May 31, 2020

சாதி சான்றிதழ்.

சாதி என்பது தொழில் பெயர்,
அதை தீண்டாமை,சமூக ஏற்றத்தாழ்வு என்ற வரையறை கடைபிடிக்கப்படுவது தான் கொடுமை குற்றம்.
எந்த சாதி அடையாளம் உரிமை மறுக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு, சமூக உரிமைகள் மறுக்கப்பட்டதோ,
அந்த உரிமைகளை பெற அந்த பெயர் சொற்கள் தேவை அதற்குதான் சாதி சான்றிதழ்.
மாற்றம் சான்றிதழ் கிழிப்பது மற்றும் துறப்பதால் என்பதை விட மனதில் ஏற்படவேண்டும்.
-முல்லை வேந்தன் பெரியார்- ஏற்றத்தாழ்வு என்ற வரையறை கடைபிடிக்கப்படுவது தான் கொடுமை குற்றம்.
எந்த சாதி அடையாளம் உரிமை மறுக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு, சமூக உரிமைகள் மறுக்கப்பட்டதோ,
அந்த உரிமைகளை பெற அந்த பெயர் சொற்கள் தேவை அதற்குதான் சாதி சான்றிதழ்.
மாற்றம் சான்றிதழ் கிழிப்பது மற்றும் துறப்பதால் என்பதை விட மனதில் ஏற்படவேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...