Monday, May 25, 2020

அப்பட்டமான உண்மை , இப்போது நேஷனல் டிவியில் வெளிவந்துவிட்டது...

25 மே மாதம் இரவு 1000 மணிக்கு ,TIMES NOW நடத்திய , ஆந்திர கவர்ண்மெண்ட்டின் நாசகாரவேலயான திருப்பதி கோயிலின், நாம் வழிபடும் இந்து கடவுளான வெங்கடாஜலபதி யின் சொத்து பந்தங்களை விற்பதற்கு ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் கட்சி, திட்டம் தீட்டியதை , கடுமையாக கண்டித்து விவாதம் நடந்தது....
அதில் பேசிய ஆளும் கட்சி யின் ( YSR காங்கிரஸ் ), MP , ரமேஷ் கூறிய ஒரு விஷயம் , இந்தியாவையே தூக்கி வாரி ப் போட்டு விட்டது...
அவர் TV ல் சொன்னது.... " இந்தியா பூரா விலும் கிறிஸ்துவ ஆலயங்களும் மற்ற கிறிஸ்துவ கழகங்களும் , இந்துக்களை மதம் மாற்ற , மிக மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்...இது ஆந்திராவிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது...இதற்காக வெளிநாட்டு பணம் இந்தியாவில் மிக நிறைய புழங்குகிறது ..." என்று அவர் சொன்னார்....
அவர் மேலும் சொன்னதாவது.." திருப்பதி கோவில் சொத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது...அதை ஆந்திர சர்க்கார் விற்று, பணத்தை " மற்றவர்" களுக்காக செலவழிப்பதும் மிக மிக தவறு...
நானும் என் குடும்பத்தினரும் திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபடுபவர்கள்...இந்த கோவில் சொத்து விற்பனையை நான் அனுமதிக்க மாட்டேன்..." என்று நேஷனல் டெலிவிஷனலில் அவர் கூறினார்....
இதையடுத்து , தமிழ் நாட்டில் இந்த மாதிரி கோவில் சொத்து விற்பனை ஏதாவது நடக்கிறதா என்பதை கண்டறிந்து அதை உடனே மக்களின் கவனித்திற்கு கொண்டு வந்து அதை உடனே நிறுத்துங்கள்....
அதே மாதிரி கிறிஸ்துவ ர்கள் மத மாற்றம் செய்ய முயன்றால் , மக்களின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்...
Republic TV யையும் Times Now TV யையும் அதிகம் பாருங்கள் உண்மையை அறிந்திட....
Jai Hind..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...