Saturday, May 23, 2020

அது வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.

இப்போது தலைமைச் செயலகத்தில் இது தான் ஹாட் டாபிக். IAS அதிகாரிகள், மற்றும் அமைச்சர்கள் தலையை பிய்த்துக் கொள்ளும் டாபிக்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14753 பேரில் 9058 நபர்கள் மளிகை கடை முதலாளி, மளிகை கடை தொழிலாளி, இறைச்சி கடை நடத்துபவர், ஹோட்டல் முதலாளி, ஹோட்டல் தொழிலாளி என மக்கள் சாப்பிடும் உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்களை விற்கும் தொழில் செய்பவர்கள்.
இந்த 9058 பேரும் முழுக்க முழுக்க குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள். இப்போது பிரச்சனை என்னவென்றால் இவர்களை தனிமைப்படுத்தினால் கடுமையான எதிர்ப்பு கிளம்பும். வரும் சட்ட மன்ற தேர்தலில் அவர்களின் ஓட்டு கிடைக்காது என்று ஆளும் கட்சி அஞ்சுகின்றது.
ஊரடங்கு விலக்கப்பட்ட காலத்தில் இவர்களை கண்டு கொள்ளாமல் விட்டால் மளிகை கடை, இறைச்சி கடை, ஹோட்டல்கள் மூலம் கொரோனா வெகு வேகமாக பரவும். இந்த தகவல் வெளியானால் மெஜாரிட்டி இந்து மக்களின் கடும் வெறுப்பிற்கு ஆளாக நேரிடும். அது வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.
என்ன செய்வதென்று தெரியாமல் ஆளும் தரப்பும், அதிகாரிகள் தரப்பும் கையை பிசைந்து கொண்டுள்ளனர். மூன்று முறை கோட்டையில் சுகாதார அமைச்சர் தலைமையில் சுகாதார செயலாளர் முன்னிலையில் அதிகாரிகள் கூட்டம் கூட்டப்பட்டும் சரியான முடிவு எடுக்கப்பட முடியாமல் முடிந்துள்ளது.
முடிவு எடுப்பதில் இழுபறி நீண்டு கொண்டே போய் ஊரடங்கு முழுமையாக விலக்கப் பட்ட பிறகும் எதுவும் நடக்கப் போவதில்லை. குறிப்பிட்ட மதத்தவர்களால் திறக்கப்படும் மளிகை கடை, இறைச்சிக் கடை, ஹோட்டல்களால் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடப்போவது உறுதி என தலைமைச் செயலக உயர் அதிகாரிகளே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
அரசியல்வாதிகளுக்கு ஓட்டு பிரச்சனை. எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை. இனி மக்கள் தங்களை தாங்களே #மர்ம மார்க்கத்தினர் கடைகளில் இருந்து விலகி இருந்தால் தான் உண்டு என சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் அனுப்பிக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...