Saturday, May 23, 2020

பட்டியிலின சமூகத்தின் துரோகி திமுக.

வரதராஜனை நீதிபதி ஆக விடாமல் காலம் தாழ்த்தியது கருணாநிதி.
திருமதி.சத்தியவாணி முத்து கொடுத்த அழுத்தம் மட்டுமே கருணாநிதியை செய்லபட வைத்தது.
இப்படியாக முரசு தொலைக் காட்சியில் சனிக்கிழமை இரவு R S பாரதி கைதும் விடுதலை பற்றிய விவாதத்தில் SC அணி மாநில தலைவர் சகோதரர் ம. வெங்கடேசன் முதல் சுற்றிலேயே வெளுத்து வாங்கினார்.
பின்னர் கம்யூனிஸ்ட் பீமா ராவ் இரண்டாவது சுற்றில் தொடர்ந்து குறிக்கிட்டு ம. வெ யை பேச விடாமல் குறிக்கிட்டார். நெறியாளர் வழக்கம் போல வேடிக்கை பார்த்தார்.
இருப்பினும் சகோதரர் ம. வெங்கடேசன் சித்தாந்த எதிரிகள் மீது விடாமல் கருத்து யுத்தம் நடத்தினார்.
நீண்ட நாள் கழித்து தொலைக்காட்சி விவாதத்திற்கு சென்ற வெங்கடேசன் அட்டகாசம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...