Saturday, May 23, 2020

ரொட்டியை எப்பிடி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார்..
ரொட்டியை எப்பிடி சாப்பிட்டால் சுவையாக இருக்கும் னு கேட்டார்??
ஒவ்வொருவரும் பட்டர் ஜாம் பாஞ்சாமிர்தம் தேன் பாலுனு பலவிதமா பதில் சொன்னார்கள்..
இறுதியாக ஒரு #மாணவன்
ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் என்று கூறினாள்
ஆசிரியர் அந்த #மாணவனே வெகுவாக பாராட்டினார்...
மாணவர்களும் கரவொலி எழப்பினர்.... கரவொலி அடங்கவே வெகுநேரம் ஆனது..
அவ்வாறு பாராட்டு பெற்ற #மாணவன் வேறு யாரும் இல்லை நானேதான்...🙈🙈🙈
3 வது படிக்கும் போது நடந்தது...சொல்ல வேணாதான் நெனச்சேன் 🙊🙊🙊 😜 😜

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...