Sunday, May 24, 2020

*கருணாநிதி மீது ஏன் இறக்கம் வரவே மாட்டேங்குது தெரியுமா???*

கணவனை இழந்த பெண் என்றும் பாராமல் *இந்திராகாந்தியின் தலையையும் உடைத்துவிட்டு,, ரத்தம் வழிய ஓடவிட்டு ”இந்திராகாந்திக்கு மாதவிடாய் போலும்” என்று வக்கிரமாய் பேசும்போது* கருணாநிதி,, இந்திராகாந்தியின் மீது பரிதாபப்படவில்லை...
ஒரு பெண்மணி என்றும் பாராமல் *செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களை சட்ட சபையில் சேலையை பிடித்து இழுத்தும், தாக்கியும், ஆபாசச் சொற்களால் திட்டிய போதும்* கருணாநிதிக்கு,, ஜெயலலிதா மீது பரிதாபம் ஏற்படவில்லை...
வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை மருத்துவம் பார்க்க விடாமல் விரட்டி அடித்துக் கொன்றபோது கருணாநிதிக்கு,, பிரபாகரன் குடும்பத்தார் மீது பரிதாபம் ஏற்படவில்லை...
குடும்ப அரசியலுக்காக தன் கட்சியைச் சார்ந்தவர்களையே கொல்லும் போது கருணாநிதிக்கு,, கொல்லப்பட்ட நபர்கள் மீது பரிதாபம் ஏற்படவில்லை..
தனது குடும்பத்து செய்தி,, நாளிதழில் வெளிவந்தது..உடனே அந்த அலுவலகமே தீக்கிறையாக்கப்பட்டு 5 உயிர்கள் அநியாயமாக கொல்லப்பட்டதே,, அப்போதுதான் கருணாநிதிக்கு கண்கள் இனித்தது, உதடுகள் பனித்தது என்று எதுகை மோனை தேவைப்பட்டது. அந்த 5 உயிர்கள் மீதும்​ பரிதாபம் ஏற்படவில்லை..
சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இடையில் சாதிக்கலவரத்தைத் தூண்டி விட்டு,, மாணவர்களை குற்றுயிரும் குலை உயிருமாய் காவலர்களை வைத்து நய்யப் புடைத்தபோது கருணாநிதிக்கு,, பரிதாபம் ஏற்படவில்லை...
பலரது நிலங்களை அபகரிக்கும் போது கருணாநிதிக்கு பரிதாபம் ஏற்படவில்லை...
இந்துக்களை திருடன் என்றும், *திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதனை பீரங்கி கொண்டு இடிக்கும் நாளே நன்நாள் என்றும், அடியே கள்ளி மதுரை மீனாட்சி உனக்கு எதுக்குடி வைரத்தில் மூக்குத்தி* என்று கேட்கும் போதும்,, இந்து மக்கள் மனது சொல்லொண்ணா துன்பம் அனுபவிக்குமே என்று இந்துக்கள் மீதும்​ பரிதாபம் ஏற்படவில்லை...
மாஞ்சோலை தொழிலாளர்களை அடித்து விரட்டி படுகொலை செய்தபோது தொழிலாளர்களிடத்தில் கருணாநிதிக்கு,, பரிதாபம் ஏற்படவில்லை...
இந்திய இராணுவ வீரர்கள் எல்லையில்​போய் சாவதற்க்குத்தானே சம்பளம் வாங்குகிறார்கள்,, என்று இரக்கமே இன்றி கருணாநிதி பேசிய போது,, இராணுவ வீரர்கள் மீது பரிதாபம் ஏற்படவில்லை...
*பொய்யாக,,, மெரினாவில் ஒன்றரை மணி நேர உண்ணாவிரதம்* இருந்து விட்டு,, இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று அறிக்கை விட்டு,, பதுங்கி இருந்த ஈழ தமிழ் மக்களை வெளி வரச்செய்து, கொத்துக் கொத்தாக கொத்தாக தமிழ் மக்களின் படுகொலைக்கு துணை நிற்கும்போதும்,, அந்த அப்பாவித் தமிழர்கள் மீது கருணாநிதிக்கு பரிதாபம் ஏற்படவில்லை...
மதுரையில் ஒரு மலையையும் விடாமல் குவாரி அமைத்து கொள்ளை அடித்தது மட்டுமல்லாமல்,, எதிர்த்து கேள்வி கேட்ட நிறைய பேரை குவாரியில் வைத்தே புதைத்தபோது ,,கருணாநிதிக்கு பரிதாபம் ஏற்படவில்லை...
3 படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்துக் கொண்டு,, பல பட அதிபர்களை கடனாளியாக்கி,, அவர்கள் வாழ்க்கையையே சூறையாடும் போது கருணாநிதிக்கு பரிதாபம் ஏற்படவில்லை...
Aircel என்ற ஒரு பெரிய நிறுவனத்தையே தனது சுய லாபத்துக்காக அழித்து ஒழிக்கும்போதும்,, கருணாநிதிக்கு பரிதாபம் ஏற்படவில்லை...
இரவு பகலாக வாகனம் ஓட்டும் அரசாங்க போக்குவரத்துத் தொழிலாளர்கள்,,0 மற்றும் எந்த ஒரு வசதியும் இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்காக இன்னல்களை பொருத்துக் கொண்டு பாடம் சொல்லித்தரும் ஆசிரிய பெருமக்களின் சம்பளங்களில் இருந்து ESI, PF போன்ற பிடித்தம் செய்யப்பட்ட தொகையை கொள்ளையடித்து,, வயிறு வளர்க்கும் போது அவர்களிடத்தில் கருணாநிதிக்கு பரிதாபம் ஏற்படவில்லை...
இப்படி ஈவு இரக்கம் இல்லாத கருணாநிதிக்கு இரக்கம் காட்டச் சொல்வதுதான் கொடூரத்தின் உச்சம். *#இந்த_உலகில்_எவரும்_கருணாநிதிக்கு #இரக்கம்_காட்ட_மாட்டார்கள்....*
அதனால அட்வைஸ் சொல்ல முற்படுவோர்,, மூத்திரச் சந்து வழியாக ஓடி மறையவும்....
நாங்க இப்படித்தான் கழுவிக் கழுவிக் ஊத்துவோம் இந்த இனத் துரோகியை.. 🗣

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...