Friday, May 22, 2020

என்ன சொல்வது செய்வது இவர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகள் கடவுள் தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்.

தமிழக சட்டப் பேரவையில்,
அவையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் எழுந்த முதல் தரக்குறைவான பேச்சுக்கு சொந்தக்காரர்,
நமது முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதிதான் என்றால் இன்றைய தலைமுறையினருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை.
அன்று ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் குறிப்பிடத்தக்க உறுப்பினர் அன்றைய பேசின் பிரிட்ஜ் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த டி.என். அனந்தநாயகி.
ஒருமுறை அவர் சட்டப் பேரவையில் திமுகவை விமர்சிக்கும் விதத்தில், "எங்கே இருக்கிறது திராவிட நாடு?' என்று கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சி வரிசையில் இருந்த கலைஞர் மு. கருணாநிதி எழுந்து நின்று நாடாவை அவிழ்த்து பாவாடை யைத் தூக்கி பார்த்தால் அங்கே திராவிட நாடு இருப்பது தெரியும் என்றார் திராவிட நாகரிகத்தோடு...
அவை ஒரு வினாடி மெளனமானது. அவர், "அந்த நாடாவை அவிழ்த்து...' என்று நான் குறிப்பிட்டது பாவாடை நாடாவை அல்ல, கோப்புகளின் நாடாவை' என்று கூறும்போதே அவையில் ஒரே கூச்சலும் கண்டனமும் எழுந்தன....
இதுதான் நமது திராவிட கலாச்சாரம்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...