Saturday, May 23, 2020

உங்கள் தொகுதி மக்களறிவர்.

### கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்
ஜோதிமணிக்கு,
கரூர் மக்கள் தங்களுக்கு சேவை செய்ய தான் உங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதை மட்டும் செய்யவும்.
நீங்கள் செய்த சேவை என்னவென்று உங்கள் தொகுதி மக்களறிவர்.
இல்லாவிட்டால் நீங்களே
சொல்லி விட்டீர்கள்,மக்களிடம் இருந்து கல்லடி கிடைக்கும் என்று.
பார்த்து வெறும் கல்லடியுடன் செருப்படி கூட கிடைக்கலாம்.
ஒரு பெண் தன் கண்டணத்தை நாகரீகமாக எப்படி தெரிவிக்கலாம் என்பதை தங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளேன்.
இதை கற்றுக்கொண்டு , பொதுவெளியில் செருப்படி படாமல் தப்பவும்!!!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...