*சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.*
*ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.*
*வில்வம்
சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
*துளசி சமித்து
நாராயணனுக்குப் பிடித்தது
*அத்தி சமித்து
சுக்கிரனுக்குப் பிடித்தது
*நாயுருவி சமித்து
புதனுக்குப் பிடித்தது
*பலாமர சமித்து
சந்திரனுக்குப் பிடித்தது
*அரசரமர சமித்து
குருவிற்குப் பிடித்தது
*வன்னிமர சமித்து
சனீஸ்வரனுக்குப் பிடித்தது
*அருகம் புல் :*விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது
*மாமர சமித்து
சர்வமங்களங்களையும் சித்திக்கும்
*பாலுள்ள மரத்தின் சமித்துக்கள்
வியாதி நாசினி
*தாமரை புஷ்பம்
லஷ்மிக்கும்சரஸ்வதிக்கும் பிடித்தமானது
*மாதுளை மரம்
அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்
*அத்திக் குச்சி
மக்கட்பேறு.
*
*நாயுருவி குச்சி
மகாலட்சுமி கடாட்சம்
*எருக்கன் குச்சி
எதிரிகள் இல்லாத நிலை
*அரசங்குச்சி
அரசாங்க நன்மை
*கருங்காலிக்கட்டை:* ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .
*வன்னிக் குச்சி
கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
*புரசங் குச்சி
குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
*
.
*வில்வக் குச்சி
செல்வம் சேரும்
*அருகம்புல்
விஷபயம் நீங்கும்.
*ஆலங் குச்சி
புகழைச் சேர்க்கும்.
*நொச்சி
காரியத்தடை விலகும்.
No comments:
Post a Comment