_*திருமண அழைப்பிதழில்* இப்படி ஒரு விஷயம் இருக்கா? என்று கேட்கலாம்.இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு.*திருமண அழைப்பிதழில் மணமக்கள்* பெயருக்கு முன்னால் *

_*
திருநிறைச்செல்வன்/செல்வி* என்றால் *இளைய மகன்/மகளின்* திருமணமாகும்._

_*
திருவளர்ச்செல்வன்/செல்வி* எனும் போது, "திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன்/மகளுக்கு, இளைய சகோதர/சகோதரிகள் உள்ளனர். இது எங்கள் இல்லத்தின் முதல் திருமணம் ஆகும். எங்கள் இளைய குமாரன்/குமாரிக்குத் திருமண வயது நிரம்பும் போது, உங்கள் மகன்/மகளுக்கு, திருமண வயது நிரம்பி இருந்தால், வரன் கேட்டு வரலாம்," என்பதைப் பெரியவர்கள் நினைவில் கொள்ள, மறைமுகமாகத் தெரிவிப்பதாகும்._

_*
திருநிறைச்செல்வன்/செல்வி* என்றால் எங்கள் இல்லத்தில் திருமணங்கள் நிறைவுற்றன, இத்திருமணமே இறுதியானதாகும், இனி எங்கள் இல்லத்தில் மணமக்கள் யாரும் இல்லை என்று பொருள்படும்._

No comments:
Post a Comment