அம்மா எவ்ளோ திட்டினாலும்



I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
அம்மா எவ்ளோ திட்டினாலும்
குருக்ஷேக்ஷேத்திர யுத்தம் முடிந்தது. கௌரவர்கள் பூண்டோடு அழிந்தனர். பகவான் கிருஷ்ணரின் உதவியால் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். அவரது வழி காட்டு தலுடனும் கருத்தொருமித்த சகோதரர்களின் ஒற்றுமையாலும் அஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார் தருமபுத்திரர்.
'சசிகலாவை அதிமுக-வில் இணைக்க வேண்டுமா, இணைக்கக்கூடாதா' என பட்டிமன்றத் தலைப்பிட்டு சூடு பறக்க விவாதம் நடத்திவருகிறார்கள் அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள். கட்சியின் அதிகாரபூர்வ முடிவுகளை எடுக்கக்கூடிய இரட்டைத் தலைமைகளும்கூட இந்த விஷயத்தில் இரண்டுபட்டு நிற்பதுதான் கூடுதல் சிக்கலுக்கு வழி வகுத்துள்ளது.
71 வயது மனிதன் ...
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...