Sunday, October 24, 2021

அண்ணாத்தே.

 இவன் தெருவில் இருப்பவனுக்கே இவனுங்க யார்ன்னு தெரியாத வடிகட்டின முட்டாளெல்லாம் ஒரு காமிரா பின்னாடி நின்னவுடனே கருத்து சொல்றேன் கருமாந்திரம் சொல்றேன்னு மோடிய "சண்டைக்கு வரியா...டேய்" ன்னு கூப்பிட்டாங்கல்ல??

இந்த அறம், முறம், நீல சட்டை, சிவப்பு சட்டை, மஞ்ச சட்டைன்னு கலர்கலரா வரும் சினிமாக்காரனுக்கு இதுவும் வேணும்! இன்னமும் வேணும்.
கதறுங்கடா!!
வந்திருக்கும் ஆட்சி என்ன பொட்டு வைத்து பொங்கல் சாப்பிடும் கோஷ்டியா?? குரவளைய கடிச்சு ரத்தம் முழுவதும் உறிஞ்சி குடிச்சிட்டு சிரிச்சுகிட்டே போகும் கும்பல் டா!!!
இன்னும் 5 வருடம் அவன் தின்னுட்டு போட்ட எச்சையை தான் நீங்க திங்கனும்.
கர்மா டா!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...