Wednesday, October 27, 2021

சேரக்கூடாத இடத்துல மூளை கெட்டவனுகள்ட்டலாம் பணம் சேருகிறதால மத்தவங்களுக்குதா பிரச்சினை.

 ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற அப்போதைய அதிமுக அரசுதான் உத்தரவிட்டது

உச்சநீதிமன்றத்தில் அப்பலோ மருத்துவமனை தரப்பில் தகவல்...
ஆனால் இதே அப்போலோ மருத்துவமனை இது வரை சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்து இருந்தன அதனால் அது வேலை செய்யவில்லை என்று தானே கூறிவந்தது...
இப்போது எப்படி தமிழக அரசு உத்தரவிட்டது என்று கூறுகிறது...
இட்டிலிக்கு 80 கோடி விலை நிர்ணயம் செய்தது அப்போதைய அதிமுக அரசுதான் என்றெல்லாம் இன்னும் அள்ளி விடும் அப்போலா நிர்வாகம்...
May be an image of one or more people and text that says 'BREAKING NEWS அரசு கூறியதாலேயே சிசிடிவி அகற்றம்:அப்போலோ அப்போலோ ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்போதைய அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றம் என உச்சநீதிமன்றத்தில் அப்போலோ பதில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரைவசி தேவைப்படுவதாக அரசு கூறியதால் அகற்றம்: அப்போலோ புதிய தலைமுறை DuvE 12:21 BREAKING'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...