Sunday, February 27, 2022

உக்ரைன், டெர்னோபில்லில் இருந்து இதுவரை நாங்கள் மூன்று நாடுகளை கடந்து வந்திருக்கிறோம்.

🔵இந்த மூன்று நாடுகளின் எல்லைகளிலும் எங்களது வண்டியில் ஒட்டப்பட்டிருக்கும் இந்திய தேசியக் கொடியை பார்த்தவுடன் வண்டியை நிறுத்த கூட சொல்லவில்லை அமைதியாக அனுப்பிவிட்டார்கள்.
⭕இங்கு பார்டரில் இருக்கும் ராணுவமும் சரி சாதாரண பொதுமக்களும் சரி ஒரு இந்தியக் கொடியை பார்த்தவுடன் நமக்கு மிகவும் மரியாதை அளிக்கிறார்கள். நம்மை மிக சுலபமாக அனுப்பிவிடுகிறார்கள்.
ℹஇன்று நமது நாட்டின் பெருமையை நான் வெளிநாட்டில் தெரிந்துகொண்டேன். ஒரு பாரதியனாக இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்.
-நாடு திரும்பியவரின் பேட்டி🌹🔥

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...