Thursday, February 24, 2022

எப்போதும் மகிழ்ச்சி தான்.

 எண்ணிலடங்கா நட்சத்திரங்கள்...

எண்ணிப் பார்க்கவே ஆசை தான்..
எண்ணித் தான் நாமும் எத்தனை என்று கூற இயலுமா???..
நட்சத்திரங்களும், மனிதர்களின் ஆசைகளும் ஒன்று தான்.
பூத்துப் பூத்துக் குலுங்குகின்றன பூக்கள், உதிரப் போகின்றோமென்ற கவலை சிறிதுமின்றி...
மகிழ்ச்சி தான்...
எப்போதும் மகிழ்ச்சி தான்.
போதுமென்ற மனமே நிம்மதி தரும் அருமருந்து தான்.
விழிப்புணர்வு கொண்டால்....
வெற்றி நிச்சயம்!
நாம் இந்த உலகத்தில் தங்கி செல்வதற்கான வாடகை......மற்றவர்கள் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டுமே........நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மைத் துன்புறுத்துவது இல்லை.
அதைப் பற்றி நாம் எண்ணும் எண்ணங்கள் தான் நம்மைத் துன்புறுத்துகின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...