Monday, February 28, 2022

'மனைவியிடம் அடங்கி போவது எப்படி ?'

 புது மாப்பிள்ளை......

மூன்று மகள்களைக் கட்டிக் கொடுத்து கடமைகளை முடிச்ச ஒரு மாமனார். சில மாதங்கள் கழித்து தனது கடைசி மகளை பார்க்க குடும்பத்துடன் வந்துள்ளார்.
புதுமருமகனிடம் பேசிட்டு இருக்கும்போது.......
"மாமா, உங்க கடமையெல்லாம் சரிவர நிறைவேத்திட்டீங்க.. பெரிய விஷயம் .. You are great... !"
"ஆமாம் மாப்பிள்ள.... சந்தோஷமா..... நிம்மதியா இருக்கேன்.. "
"ஒரே ஒரு சின்னக் குறைதான் மாமா.. "
"என்னது..?"
"பொண்ணுங்களைக் கொஞ்சம் புத்திசாலியா வளர்த்திருக்கலாம்."
"அத விடுங்க மாப்பிள்ள... அப்புறம் அதுக்கேத்த மாதிரி மாப்பிள்ளய தேடி இருக்கனும்..... நீங்க கிடைச்சிருப்பீங்களா ?! எனக்கு.. பெரிய வேலையாப் போயிருக்கும்ல !!!"
உர்ர்ர்..னு ஆன
புதுமாப்பிள்ளை - யிடம்......
"ஆமா மாப்பிள 'மனைவியை அடக்கி ஆள்வது எப்படி ?' னு
புக் எழுதுனீங்களே என்னாச்சு ?"
"அதுவா மாமா......ஒங்க மகளிடம் வாங்கிய அடிக்கு பிறகு...
'மனைவியிடம் அடங்கி
போவது எப்படி ?' னு மாத்தி எழுதிகிட்டு இருக்கேன்."
May be an image of 2 people, people standing, outdoors and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...