Wednesday, December 14, 2022

இது என்ன புது மாதிரியான சொம்பா இருக்கு!

 துர்கா ஸ்டாலின் அம்மையாரை பொருத்தவரை எந்த அரசியலிலும் தலையிட்டது இல்லை...

துரியோதனனிடம் கர்ணன் இருந்ததால் தான் கர்ணனுக்கு பிரச்சனையை தவிர கர்ணன் நல்லவரே .
அது போல தான் துர்கா ஸ்டாலின் அவர்கள் திமுக தலைவர் வீட்டில் குடும்ப்த்தலைவியாக இருக்கிறார்...
கர்ணனை போல் இவரும் பிரச்சனையில் சிக்கிகொள்கிறார்...
அவர் ஒரு நல்ல மருமகளாக, மனைவியாக, அம்மாவாக, பாட்டியாக ...இருக்கிறார்..
அவர் அந்த குடும்பத்தில் ஆன்மீகத்தை கடைபிடித்தாலும் அதிக ஈடுபாடு கொண்டு இருப்பதாலும் மட்டுமே தமிழகம் ஓர் அளவிகற்கு பாதுகாப்பான நிலையில் இருக்கிறது...
இல்லை என்றால் இவர் திருமணமாகி அங்கே செல்வதற்கு முன் இருந்த வரலாற்றை எல்லாம் பார்த்தவர்களுக்கு தெரியும்...தற்போது தமிழகம் ஓர் அளவிற்கு நாகரீகமாக இருப்பதை...
துர்கா ஸ்டாலின் அவர்களை பொருத்தவரை
நல்ல அம்மாதான்
தன் மகனின் வளர்ச்சியிலும் , பொறுப்புக்களிலும் பெருமிதம் கொள்வதில் எந்த தவறும் இல்லை... அவரின் ஆனந்த கண்ணீர் தமிழக தாய்மார்களிடம் இருக்கும் இயற்கையான குணமே....

கர்ணன் ரஜோ குணத்திற்கு வசப்பட்டவன்.
புகழுக்கு அடிமை.
செஞ்சோற்றுக்கு அடிமை. நன்றி‌ பாராட்டலாம், ஆனால் அடிமையாகி‌ அதர்ம வழிக்கு‌ ஆதரவான தூணாகினான்.
இப்படிப்பட்ட துர்க் குணங்களோடு ஒருவன் ரஜோகுணவசனாகவும் இருந்ததால் அவன்‌‌ அப்படி ஆனான்.
கொடை வள்ளல் என்பதையும் தான்‌ கொடைவள்ளல் என்ற பெயர்ப் பலன் கருதி அதையும் கர்வமாக (ரஜோ குண பா⁴வத்துடன் செய்தான்.
சராசரி மனிதன். புனிதன்‌ அல்ல.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...