Friday, December 16, 2022

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பே ஆலயம்.

 *இறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ....*

*ஆலயத்துக்குச் சென்றுதான் தரிசிக்க வேண்டுமா ...?
என்று நினைத்தால்
*அது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடாகும்....!*
★வெய்யிலில் வைக்கப்படும் காகிதமோ
பஞ்சினையோ நன்றாகக் காயுமேயன்றி தீ பற்றுவது என்பது கடினம்....!*
ஆனால்
*சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் *
காகிதமோ,பஞ்சோ, தீப்பற்றி எரியும் என்பது ....*
நாம் நன்றாகவே அறிந்த ஒன்று...!*
அவ்வாறே
*எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருளானது....*
*மந்திர யந்திர சக்திகளினாலே சேர்த்து ...*
*ஒன்றாக திரட்டி
ஆலயங்களிலே வைக்கப்பட்டுள்ளதென்றும்..* ★ஆலயங்களிலே சென்றுவணங்கும் பொழுது ...*
★நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி..*
*அவற்றின் வேகம் குறைந்து *
நல் பலங்களை கொடுக்கின்றது என்பதே *
முன்னோர்கள் கருதாகவும்
நிதர்சனமானதாகவும் உள்ளது....!!*
🌺 காலை வணக்கம் உறவுகளே 🌻🌺

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...