Thursday, December 15, 2022

*முன்னாள் விமானப்படை தளபதி 'மார்ஷல்' பிரணாப்பின்...* *மனம் திறந்த பேட்டி👍*

 இந்தியா சீனா எல்லைப் பிரச்சினை எப்பொழுதோ முடிவுக்கு வர வேண்டியது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில்...
ராணுவத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியால் அது இன்னும் தொடர்கிறது.
இன்று,
காங்கிரஸ் தலைவர்கள்...
நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினையிலும் நமது நாட்டின் பக்கம் நிற்காமல்...
பிரதமரை எத்த தகுதியில் கேள்வி கேட்கிறார்கள்?
ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்...
நீங்கள் பிரதமரை இழிவுபடுத்துவதாக நினைத்து...
*இந்திய ராணுவத்தையும் தேசத்தையும் வேண்டுமென்றே இழிவு படுத்துகிறீர்கள்.*
உங்களால் செய்யமுடியாததை *'மோடி' செய்து கொண்டிருக்கிறார்.*
இனிமேல், நீங்கள் ஆட்சிக்கு வரமுடியாது.
ஆதலால்...
உண்மையை சொல்வதில் எனக்கு தயக்கமில்லை.
2008 ம்ஆண்டு விமானப்படை தளபதியாக பொறுப்பேற்ற போது...
மிகவும் நாட்டின் மிகவும் உயரமான விமானப்படை தளமாக...
தற்போது இருக்கும் 'தவ்லத் பெக் ஒல்டி' விமானத்தள திட்டம் கடந்த 43 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்ததை அறிந்தேன்.
என்ன ஏது என்று முன்னாள் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது...
*'சீனாவிற்கு பயந்து நமது ஆட்சியாளர்கள் அந்த படைத்தளத்தை உருவாக்க அனுமதிக்கமாட்டார்கள்.*
ஆனால்,
*வருடந்தோறும் பட்ஜெட்டில் பணம் மட்டும் ஒதுக்கப்படும்.*
ஆனால்,
*அந்த பணமோ ராணுவத்தின் கைக்கு வரவே வராது...'*
என்று தெரிவித்தனர்.
ஆதலால்,
நான், இந்திய அரசாங்கத்துக்கு தெரியாமலயே அந்த விமானப் படைத்தளத்தை கட்டமைப்பது என்று முடிவு செய்தேன்.
வெற்றியும் கண்டேன்.
அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் AK ஆண்டனிக்கு கூட இந்த விஷயத்தை தெரியப்படுத்த வில்லை.
வேலையை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்...
சீன அரசாங்கம் சொல்லியே இந்திய அரசாங்கத்திற்கு இந்த விஷயம் தெரிந்தது.
நான் இந்தச்செயலை செய்ததற்காக...
சீனாவிடம் இந்திய அரசு உயர் அதிகாரிகள் (அப்போதைய நிதி அமைச்சர் ஊழல் ப.சி) 'அந்த விமானப்படை தளத்தை ஒரு போதும் பயன்படுத்த மாட்டோம்' என்று சீனாவிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து...
என் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்தனர்.
நான் கட்டியமைத்த 'தவ்லத் பெக் ஒல்டி' விமானத்தளத்தை தற்போது தான் இந்திய அரசு பயன் படுத்துகிறது.
அங்கிருந்து 'கல்வாண்' பள்ளத்தாக்கிற்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதற்கு தான் சீன அரசு தற்போது எதிர்ப்பு காட்டி வருகிறது.
இது எப்போதோ செய்திருக்க வேண்டிய பணி.
ஆனால், சீனா நம்மை தாக்கியிருக்கும்.
பதில் தாக்குதல் நடத்த காங்கிரஸ் அரசாங்கமும் உத்தரவிடாது.
*இப்பொழுது...*
*'சீனா பயப்படுகிறது' என்றால் அது இந்திய ராணுவத்திற்கு மட்டுமே.*
அதற்கு காரணம்...
*பிரதமர் மோடிஜி மட்டுமே..!*🙏
- 'மார்ஷல்' *பிரணாப்*
*ஜெய் மோடி சர்க்கார்..!*🙏
*பாரத் மாதாகி ஜெய்..!*🇮🇳

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...