Wednesday, December 14, 2022

இதுவே வரலாறு...

 தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு க அழகிரியை எதிர்த்து புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியோடு அரசியல் செய்தவர் மதிப்பிற்குரிய ஐயா திரு ஓ பன்னீர்செல்வம் அவர்கள்.....

ஆனால் தன்னை ஆளுமை என்று கூறிக் கொள்ளும் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் வீரபாண்டி ஆறுமுகம் உயிருடன் இருக்கும் வரையில் தனது சொந்த மாவட்டத்தில் கூட ஆதிக்கம் செலுத்த முடியாதவராக இருந்தார் என்பதே உண்மை....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...