நிகழும் மார்கழி, தை,மாசி,சிவராத்திரி வரையில் திருநீறு மிகவும் வென்மையாக நிறம் மாறுகிறது,பிறகு அடுத்த நான்கு மாதங்களுக்கு வேறு நிறமாக மாறுகின்றது இதே போல் வருடத்திற்க்கு 4ன்கு மாதங்களாக பிறித்து மூன்று வெவ்வேறு நிறங்கலாக அதன் தன்மையினை மாற்றிக்கொள்கிறது எனவே இதனை அன்பர்கள் புரிந்து கொள்ளவேண்டும், இயற்க்கையினை எந்த சக்தியாலும் மாற்ற இயலாது அதனை மாற்றவும் முயற்ச்சி செய்யக்கூடாது இதுமட்டும் அல்லாது திருநீற்றின் எத்தனை எத்தனையே ரகசியங்கள் ஒளிந்துள்ளது,உதாரனமாக ஒரு வில்வக்குடுவையில் திருநீற்றினை அடைத்து அதில் சிறு துளி அளவு யானையின் தந்தத்தினை சேர்த்தால் திருநீறு மேலும் மேலும் வெளுத்துக்கொண்டே போகும் மிக மிக வென்மையாகும் இதனை கன்கூடகா பார்க்கலாம், அத்துனை வியாதிகளுக்கும் மருந்தாகும், ஏன் பிறவிநோயினையே தீர்க்கும் ஒரே மருந்து திருநீறேயாகும்,
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, December 15, 2022
மூலபண்டாரம்_எனும்_திருநீறு .
இதனை #நாவுக்கரசு_நாயனார் அருநோய்கேட வென்னீறு அனியாராகில் என்று பதிவு செய்துள்ளார்கள், யார் ஒருவர் திருநீறு பூசி வாழும் நாட்களில் திலைக்கவில்லையோ அவருக்கு பிறவிநோய் என்பது கெட்டுஒழியாது பிறந்து,பிறந்து, இறக்கும் நிலைதான் ஏற்படும், ஆக எளிய வழி திருநீறு பூசி வாழ்வதேயாகும் வேறு எந்த நாடுகளிலும் இவ் வழக்கத்தினை வழங்காத இறைவர் தென்னாட்டில் மட்டும் இவ்வழக்கத்தினை ஏன் காட்டினார் ? ஏனேனில் தென்னாட்டில் சிவனடியார்க அதிகம் என்பதனால் தான் .
இறைவ நமக்கு அளித்த பரிசு அல்லவா #வியாபாரிகளே இதன் தன்மையினை அறிந்து கொண்டு இனியாவது போலியான ஒன்னிறினை திருநீறு என ஏமாற்றி விற்க்கும் வழக்கத்தினை கைவிடுங்கள் நல்லதொரு நாட்டு பசுவின் திருநீற்றினை வழங்குங்கள் நன்மையினை பெற்று பெருவாழ்வினை அடையுங்கள், அனுஷ்டாணத்திற்க்கும் சிவபூசைக்கும் உகந்தது உள்ளுக்கும் பயன்படுத்தும் தன்மை கொண்டாதாகும்,இப்பதிவினை பகிரும் அன்பர்கள் ஒருவருக்கு தூய திருநீறு பெரும் பாக்கியத்தினை பெற்றுத்தருபவராவார்கள் .
**************திருச்சிற்றம்பலம் *************
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...




No comments:
Post a Comment