Thursday, December 15, 2022

மியான்மரைச் சேர்ந்த ரோகிங்ய முஸ்லிம்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

 40000 ரோஹிங்யாக்கள் உள்ள இந்திய அகதிகள் முகாமில் கடந்த மூன்று வருடத்தில் இவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஏழு லட்சத்திற்க்கும் மேலாக உள்ளது.

ஒவ்வொருவரும் எட்டு குழந்தைகள் பத்து குழந்தைகள் என்ற விகிதத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர்.
இந்த வேகத்தில் போனால் 20-30 ஆண்டுகளில் முழு இந்தியாவையும் பிடித்து விடுவார்கள்.
மியான்மருக்கு கீழே மலேசியா இந்தோனேசியா ஆகிய இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன.
மியான்மரை ஒட்டி பங்களாதேஷ் என்ற இஸ்லாமிய நாடும் உள்ளது.
அங்கெல்லாம் புலம் பெயராமல் இந்தியாவை குறிவைப்பது ஏன் ?.
ஏனென்றால் அந்த நாடுகளெல்லாம் ஏற்கனவே இஸ்லாமிய நாடுகளாக மாற்றப்பட்டு விட்டன.
ஆனால் இந்தியா இன்னும் இந்து நாடாகவே உள்ளது.
எனவே இந்தியா தான் அவர்கள் இலக்கு.
மேலும் நாட்டிற்கு எதிராக செயல்படும் இங்குள்ள அரசியல்வாதிகள் அவர்களை வாக்கு வங்கியாகவும் அடிதடி கலவரங்களை நடத்தவும் அவர்களை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
அவர்களால் நமது நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் பாதிக்கப்
படுவதுடன் கொலை கொள்ளை போதை பொருள் கடத்தல் கள்ள ரூபாய் நோட்டுக்களை புழங்க விடுவது போன்ற வேலைகளை ஜரூராக செய்து வருகின்றனர்.
அவர்களை அப்புறப்படுத்தாமல் விட்டோமெனில் இந்தியாவை சின்னாபின்னப்படுத்திவார்கள் என்பது உறுதி.
அதை இக்குடியுரிமை சட்ட திருத்த மசோதா தடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...