Tuesday, February 21, 2023

கோகிலா முருகேசன்*.

 திண்டுக்கல்லை சேர்ந்தவர் முருகேசன். பூட்டு தொழிலாளி. இவரது மகள் கோகிலா.

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவில் என்ஜினீயரிங் படித்தார்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் 4-ம் முயற்சியில் பாஸ் பண்ணி தற்போது தென்காசி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியாக பணி புரிகிறார். விரைவில் கலெக்டர் உத்தியோக பொறுப்பை சீனியாரிட்டி அடிப்படையில் பெறுவார்.
பூட்டு தொழிலாளியின் மகள், தென்காசியில் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை குடும்பங்களின் அடைக்கப்பட்ட கதவுகளை திறந்து கொடுக்க
வாழ்த்துக்கள்
...
May be an image of 2 people, people standing and text that says "தமிழ்நாடு அரசு ணை ஆட்சியர் நா.09 ® 2475"
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...