ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் அவரவர் ராசிப்படி குளியல் செய்து கிரக தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேஷம்- சூரிய உதயத்திற்கு முன் செம்பருத்திப் பூக்களை தண்ணீரில் சேர்த்துக் குளிக்கவும். ரிஷபம் - எள்ளை தண்ணீரில் போட்டு குளிக்கவும். மிதுனம் -தண்ணீரில் சிறிது கரும்புச்சாறு கலந்து குளிப்பது நல்லது. கடகம் - பஞ்சகவ்யம் தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும். சிம்மம் - கங்கை நீர் மற்றும் குங்குமம் கலந்து குளிக்கவும். கன்னி - ஏலக்காய் தண்ணீர் கலந்து குளிக்கவும். துலாம் - ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்துக் குளிக்கவும். விருச்சிகம்- சிவப்பு சந்தனத்தை தண்ணீரில் கலந்து சூரிய உதயத்திற்கு முன் குளிக்கவும். தனுசு - தண்ணீரில் மஞ்சள் மற்றும் கடுகு கலந்து குளிக்கவும். மகரம் - கருப்பு எள்ளுடன் குளிக்கவும். கும்பம் - கருப்பு எள்ளுடன் தண்ணீரில் குளிக்கவும் மீனம் - தண்ணீரில் மஞ்சள் கலந்து குளிக்கவும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பெரியவர்களே இதை பற்றி பெரியதாய் தற்போது சிந்திக்கவில்லை . ஒரு கோத்திரம் என்பது ஒரு வேரிலிருந்து வந்திருக்கவேண்டும். ஒவ்வொரு கோத்திரமும...
-
ஒரு சென்ட் நிலத்திற்கு 435.6 ச அடி என்று எப்படி கணக்கிடப்படுகிறது.? 66 என்ற எண்ணை நினைவில் கொள்ளுங்கள். 66 அடி x 66அடி = 4356 ச.அடி. 66 ...
No comments:
Post a Comment