Wednesday, February 8, 2023

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் ..எவனெல்லாம் ஆண்டவனிடம் விளையாடுகிறானோ வம்சம் அற்று புல்பூண்டற்று நாசமாய் போய்விடுவார்கள்.

 பழனியாண்டவனைக் காண வேண்டும் என்பதற்காக பல லட்சம் பக்தர்கள் நூற்துக்கணக்கான கிலோமீட்டர்கள் கால்நோக நடந்து பாதயாத்திரையாக வருகிறார்கள். இன்றும் நாளையும் மட்டும் சுமார் 12 லட்சம் பக்தர்கள் பழனியில் கூடுவார்கள் -

ஆனால், அவர்களில் வெறும் சில ஆயிரம் பேர்கள் மட்டுமே பழனியாண்டவனைத் தரிசிக்க முடியும். அதிலும் கூட VIP பாஸ் என்ற பெயரில் கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகளின் குடும்பத்தினர் நிரம்பி விடுவர், ஆக உண்மையான பழனியாண்டவனின் பக்தர்கள் பலர் பழனியில் கால் வைத்ததையே பாதயாத்திரையின் நிறைவாக எண்ணி பழனி மலையையே ஆண்டவராக நினைத்து நிறைவாகச் சென்றுவிடுவார்கள் -
அதேபோல் பழனி ஷண்முகநதிக்கு வரும் பக்தர்கள் மனநிறைவோடு முருகனையே தரிசத்த உணர்வு வரவேண்டும் என்பதற்காக கடந்த நான்கு ஆண்டகளாக ஒவ்வொரு ஆண்டும் தைப்பூஷ விழாக்காலங்களில் ஒருமாதம் மட்டும் ஒரு தனியார் ஆன்மிக அமைப்பு 24 அடி உயர கந்தனின் வேலை நிர்மாணம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். அதே போல் இந்த வருடம் வைத்த வேலை பத்தே நாட்களில் தமிழக நாத்திக . மிஷனரி அரசு நேற்று அதிகாலை ஒரு திருடனைப்போல பொக்லைன் இயந்திரத்தை வைத்து பீடத்தை உடைத்து , கிரேன் கொண்டு வேலையும் அகற்றியுள்ளனர் -
என்னதான்டா, உங்கள் பிரச்சினை?-
கந்தனின் வேல் இடையூறாக இருக்கிறது என்று எந்த பக்தன் கம்ளைண்ட் கொடுத்தான்?-
நீங்கள் நாத்திகர்களாக இருந்து நாசாமாய்க் கூடப் போங்கள். ஆனால் நம்பிக்கையுள்ள கோடிக்கணக்கான பக்தர்களை ஏன் நோகடிக்கிறீர்கள்?, அதற்கு உங்களுக்கு எவர் அதிகாரம் கொடுத்தது?-
அதேபோன்றுதான், ஆகமவிதிகளை மீறி கும்பாபிஷேகம் நடத்தியதோடல்லாமல். அதே நாளில் செவிட்டு சேகர்பாபுவும் அவனது மனைவியும் கருவறைக்குள் நுழைந்து தெய்வத்திருமேனியையும் தீண்டியிருக்கிறீர்கள் -
"வினாஷகாலே விபரீதபுத்தி" -
யாரைத் திருப்த்திப் படுத்துவதற்காக இத்தனை பாதகங்களைச் செய்கிறீர்கள்?-
உங்களுக்குத் தவறாமல் ஓட்டுப்போடும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இதைச் செய்தால்தான் அகம் மகிழ்வார்களா?-
என்றால்? இத்தகைய கேவலமான புத்தி கொண்ட அவர்களோடு நாங்கள் எப்படி மதநல்லிணக்கம் பேண முடியும்? இதுதான் மதசார்பற்ற அரசா?-
ஆட்சி அதிகாரம் கைகளில் இருப்பதால் ஆணவமா?-
பழனியிலேயே வாழ்பவன் நான் இதேபோல் ஆணவத்தில் ஆடிய பலர், பழனியாண்டவனிடம் கைவரிசை காட்டிய பலர் அழிந்து போனதை நான் பார்த்திருக்கிறேன். ஏன்? 2006-ல் வீம்பிற்கு கும்பாபிஷேகம் செய்து. உற்சவர் சிலையைத் தூக்கி ஓரம் போட்டுவிட்டு. புதிய சிலையில் ஊழல் செய்த எவருமே இன்று இல்லை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முதல் ஜெயேந்திரர் முதல் சிலை செய்த ஸ்தபதி, செயல் அலுவர் வரை எவனும் இன்று உயிரோடு இல்லை. கைதாகி சிறையில் உழன்று நாறி நசநசத்துச் செத்தார்கள் -
கையில் வேலுடன் இருக்கும் வேலவனிடமே உங்கள் ஆட்டத்தைக் காட்டிவிட்டீர்கள், இனி அவன் ஆடுவான் பாருங்கள் -
ஆடாத ஆட்டம் ஆடிய நீங்களெல்லாம் மண்ணுக்குள் போவது இனி தினசரி செய்தியாகும் -
தேசப்பணியில் என்றும் -

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...