Thursday, February 23, 2023

அவனையே விற்கத் தயாரான கூட்டம் திராவிடம்.

 செய்தியில் சிறிது நேரம் முன்பு லைவ் ஓடி கொண்டு இருந்தது

ஈரோட்டில் பொது மக்களை ஒரு இடத்தில் காலை முதல் மாலை வரை உட்கார வைத்து டீ,சாப்பாடு கொடுத்து தினம் 500 ரூபாயோடு பல பரிசு பொருட்கள் தருகிறார்களாம் Khancross.
இந்த சானல் சார்பாக புகார் கொடுத்த போது எந்த அதிகாரியும் கண்டு கொள்ளவில்லையாம்
இது ஒரு புறம் இருக்கட்டும்
ஐநூறு ரூபாய்க்காக நாட்டுக்கு நல்லதே செய்யாத கட்சிகளுக்கு ஆதரவாக பேசி, தன் ஓட்டை விற்கும் பொதுமக்களின் தேச பற்றை என்னவென்று சொல்வது.
இதன் impact எல்லோரையும் தானே பாதிக்கும்
இப்படி தான் சில எட்டப்பர்கள் ஆங்கிலேயனிடம் நம் தேசத்தை விற்று பிறகு பல தியாகிகளால் மீண்டு வந்தோம்
இதெல்லாம் முளையிலேயே கிள்ளி எரிய வேண்டாமா? தும்பை விட்டு வாலை பிடிப்பது எவ்வளவு முட்டாள்தனம்
தன் ஓட்டின் மதிப்பு தெரியாத தேச பக்தி இல்லாத மானங்கெட்ட கேவலங்களை நாட்டை விட்டு துரத்த சட்டம் வர வேண்டும்
இதை பார்த்ததில் இருந்து அவ்வளவு கோபமும் வேதனையும் வருகிறது
இந்த கேவலங்களை நம் நாட்டு மக்கள் என்று சொல்லவே அருவெறுப்பாக உள்ளது....
May be an image of 3 people, people standing and text that says '09:45AM 09:45 ஈரோடு LiVE மக்களை அடைத்து வைத்திருப்பதை படம் பிடித்ததால் ஆத்திரம் பொதுமக்களை அடைத்து வைத்திருப்பதை நியூஸ் தமிழ் தொலைக்காட்சிட தமிழ் 24X7 NEWS செய்திக்குழு படம்பிடித்ததால் ஆத்திரமடைந்து தாக்குதல்'
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...